ஈரோட்டில் கணினி ஆசிரியர்கள் முதல் மாநில மாநாடு !
தமிழக மாணவர்களும் எதற்கும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தகவல் தொழில்நுட்பத்திலும் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளியில் கணினி பாடத்தை உருவாக்கிட வாரீர்!!!
செவிலியர்களின் போராட்ட உரிமையைப் பறித்த நீதிமன்ற பயங்கரவாதம் !
மாதம் ரூ. 2 இலட்சம் ஊதியம், குடியிருப்பு, கார், போன், உதவியாளர் என சகலமும் குடும்பத்துடன் அனுபவிக்கும் மாட்சிமை பொருந்திய மாண்புமிகு நீதியரசர்கள், செவிலியர்கள் போராட்டம் பொதுமக்களைப் பாதிப்பதாகவும் ரூ.7,700/-சம்பளம் கட்டுப்படியானால் வேலையை செய் அல்லது வேலைவிட்டுப்போ என தடை விதித்தனர்.
மீனவர்களுக்கு நீதி வேண்டும் – புதுவை, கடலூர், வேதாரண்யம், திருச்சி ஆர்ப்பாட்டங்கள் !
முன் அறிவிப்பு தரவில்லை என்பது மட்டுமல்ல காப்பாற்றவும் துப்பில்லை. மக்களுக்கு நேர்மையாகவும் இருக்க வக்கில்லை. கடலில் செத்து மிதக்கும் மீனவனின் மரணத்தின் குற்றவாளிகள் இந்த அரசும் ஆட்சியாளர்ககளும் தான்.
மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் ! தர்மபுரி, விழுப்புரம், கோவை ஆர்ப்பாட்டங்கள்
இனி தனித்தனி போராட்டங்கள் தீர்வல்ல என்பதை மக்கள் உணர்ந்து மக்கள் அதிகாரத்தில் இணைத்து போராட்ட வாருங்கள் , மீனவர்களை மீட்க அணிதிரளுக்கள் !
கார்ப்பரேட் கொள்ளையரின் பயிர் இன்சூரன்ஸ் ! தஞ்சை ஆர்ப்பாட்டப் படங்கள்
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பயிர் இன்ஸ்சூரன்ஸ் விவசாயிகளை பாதுகாக்க அல்ல... கார்ப்பரேட் கொள்ளைக்கே...! என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குஜராத் தேர்தல் : தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி !
ஓட்டரசியலின் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் கேடுகெட்ட நிலைகளுக்கெல்லாம் தாழ்ந்து செல்லத் தயங்காது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து நாம் அறிவோம்; எனினும், பா.ஜ.க-வின் அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக் கூடிய கட்சி சமகால வரலாற்றில் வேறெதுவும் இல்லை.
சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வளர்ச்சி குன்றியுள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கடந்த பத்தாண்டுகளில் 40 விழுக்காடாக குஜராத்தில் அதிகரித்துள்ளது. தனி நபர் வருமானத்தில் ஏழை மாநிலங்களான ஓடிசாவையும், அசாமையும் விட குஜராத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் ! சென்னை, மதுரை, ஓசூர், விருதை ஆர்ப்பாட்டம் – படங்கள் செய்திகள்
கட்டுமரம் செலுத்தும் கரங்கள் கடற்படையை நடத்தட்டும் ! துடுப்பு பிடித்த கரங்கள் துப்பாக்கிகள் ஏந்தட்டும் ! வள்ளம் தள்ளிய கரங்கள் இந்த அரசமைப்புக்கு எதிராக போர்வாளை ஏந்தட்டும் !
கடல் மணல் கடத்தும் மாஃபியா கும்பலுக்கு துணை போகும் அரசு !
"கடல் மணல் கடத்தல்! மக்களைக் கொல்லும் மாஃபியா கும்பல்! துணை போகும் அரசு கட்டமைப்பு!" என்ற தலைப்பின் கீழ் 08.12.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்கள் துயரம் : எழவு வீட்டில் பிரியாணி சாப்பிடும் எடப்பாடி அரசு ! திருச்சி ஆர்ப்பாட்டம் !
மோடி தனிவிமானத்தில் ஊர் சுற்றும் போது, மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதை சுட்டிக்காட்டி, அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும், விளக்குமாறு, செருப்போடு வீதிக்கு வர வேண்டும்
மீனவர் துயர் துடைப்போம் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் ! மக்கள் அதிகாரம்
“மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும்!” என்ற முழக்கத்தினடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பில் 11-12-2017 மற்றும் 12-12-2017 ஆகிய நாட்களில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.
மீனவர்கள் துயர் துடைப்போம் ! – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்
அப்பா எங்கே? என கேட்கும் குழந்தைகளோடு தாய்மார்கள் கண்ணீரில் கதறுகிறார்கள். பிற மக்களின் மீன் தேவைகளை கடலோர கிராம மீனவ மக்கள் தான் நிறைவு செய்கிறார்கள். மீன்பிடித் தொழில் கம்பெனிகள் கையில் சென்றால் நமக்கு மீன் இல்லை. மீனவர்கள் துயரம் நமது துயரம்.
Live : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !
மீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்டம் குறித்த களச் செய்திகளை இங்கு உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தருகிறோம்.
Live: சிவக்கும் கன்னியாகுமரி – தொடரும் மீனவர் போராட்டங்கள் – நேரலை !
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை, வினவு இணையதளத்தில் தற்போது நேரலையாக உங்களுக்கு வழங்குகிறோம்.
சென்னை: மீனவர்களின் குரலை முடக்கத் துடிக்கும் டெட்பாடி அரசு!
"நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவம், கடற்படை, விமானப்படை வைத்து என்ன செய்கிறார்கள்?"

























