Saturday, November 8, 2025

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா ? டிசம்பர் 2 PRPC கூட்டம்

6
கூட்டத்தற்கு அனைவரும் வாருங்கள் - சிறப்புரை தோழர் மருதையன், ராஜு, நாள்: 02.12.2017, சனிக்கிழமை மாலை 5.00 மணி, இடம்: தக்கர் பாபா வித்யாலயா சமிதி, வெங்கட நாராயணா சாலை தி.நகர். சென்னை.

நவம்பர் 7 – இங்கு வரும் ! ம.க.இ.க கலை நிகழ்ச்சி வீடியோ

0
ம.க.இ.க. மையக் கலைக் குழுவினரின் புரட்சிகரப் பாடல்களும், இசை சமர் பறையிசைக் குழுவின் தப்பாட்டமும், சிலம்பாட்டமும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !

1
காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.

உரிமைகளை இழக்கும் தொழிலாளர்கள் – வழக்கறிஞர் பாலன் உரை

0
கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா !! சிறப்புக் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரை... வீடியோவைப் பாருங்கள்... பகிருங்கள்...

சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !

26
வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மேல் இருக்கும் பாசம் மற்றும் நோய்களைக் குறித்து இருக்கும் அறைகுறைப் புரிதலை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்வதையே கார்ப்பரேட் மருத்துவமனைகள் செய்கின்றன.

தெலுங்கானா – கர்நாடகா – ஒடிசா : தினம் சாகும் விவசாயிகள் !

0
இந்த மூன்று சாவுகளைத் தவிர செய்தித்தாள்களில் வெளிவராத பலப்பல விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் நாடெங்கும் தினம் தினம் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !

1
கடன் அட்டைகள் நடுத்தர வர்க்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. மக்களுக்கு தேவை இல்லாத போதும் பல வித வியாபார யுத்திகளை கையாண்டு பன்னாட்டு வங்கிகள் கடன் அட்டைகளை திணிக்கன்றன.

இறுதிச்சடங்கை இனாமாக செய்கிறார்களாம் பார்ப்பனர்கள் !

3
சமூகத்தின் இரட்டை நிலைபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட அத்திரைப்படம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் விருதுகள் பல வாங்கியிருக்கிறது என்று கூறுகிறார் அப்படத்தின் இயக்குனரான சந்தீப் படேல்.

நவம்பர் புரட்சி! – சென்னை கூட்டம் – Live

3
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பை இந்தப் பதிவில் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.

நாளை ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு கூட்டம் – வினவு நேரடி ஒளிபரப்பு

4
சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் மூலதனம் 150-ம் ஆண்டு நிறைவு மற்றும் நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை, 19-11-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணி முதல் வினவு நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வினவு தளத்தின் யூடியூப், முகநூல், மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இந்நிகழ்வை நீங்கள் நேரலையாக பார்க்கலாம்.

குஜராத்: வாயிலேயே சுட்ட வடை !

22
செப்டெம்பர் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7% ஆக குறைந்ததற்கு காரணமாக “தொழில்நுட்பக் கோளாறுகள்” என்று பொத்தாம் பொதுவாக அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அது என்ன கோளாறுகள் என்பதை தவிர்த்து விட்டார்.

மோடியின் தூய்மை இந்தியா! காறி உமிழ்ந்த ஐ.நா !

1
உண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை வியந்தோதுபவர்களின் குப்பைகளையும் சேர்த்து சுமப்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தாம்.

பணமதிப்பழிப்பு : கருப்புப்பணமும் வரவில்லை ! இணைய வர்த்தகமும் நடக்கவில்லை !!

0
99 விழுக்காட்டிற்கும் அதிகமான பணம் வங்கிகளுக்கே திரும்பிவிட சாயம் வெளுத்துப்போன மோடியின் பக்தர்கள் “இணைய வர்த்தகம்” தான் மோடியின் உண்மையான திட்டம் என்று அடித்துவிட தொடங்கினர். அதிலும் இப்பொழுது ஆப்படிக்கப்பட்டுவிட்டது.

நவம்பர் 19 ரசியப் புரட்சி 100 ஆண்டு கூட்டம் ! வீடியோ

2
"ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு ! கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு !!" விழா சிறப்புக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 19, 2017, ஞாயிறு அன்று சென்னை நந்தனம் Y.M.C.A அரங்கத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !!!

குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

1
சுருக்கமாகச் சொன்னால் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே தீர்ப்பளிக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். நீதித்துறையில் “தனது வழக்கிற்கு தானே நீதிபதியாக இருக்க கூடாது” என்பதே பொதுவாக பின்பற்றப்படும் மரபாகும்.

அண்மை பதிவுகள்