தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | தூத்துக்குடி
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த...
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி
தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த...
நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டுப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஹரியானா விவசாயிகள்!
இந்த பஞ்சாயத்தை தலைமை தாங்கிய ஹரியானா சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஆசாத் பல்வா, “அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரின் மோசமான நிலையைக் கண்டு நீலம் கவலையுற்றுறிந்தார். ஒரு சாதாரண நபர் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத்தான் அவர் எழுப்பியுள்ளார்” என்று கூறினார்.
ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | கண்டன ஆர்ப்பாட்டம்
இடம்: திருவாரூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில், திருவாரூர். | நாள்: 20.12.2023 (புதன்கிழமை) | நேரம்: காலை 11.00 மணி
பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!
சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்: புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திமுக அரசு!
ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி உள்ளே வந்துவிடும் அதனால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பவர்கள், ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியின் புதிய கல்விக் கொள்கை உள்ளே வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா?
மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?
களத்திற்கு சென்ற தோழர்கள் சொன்ன அனுபவத்தின் அடிப்படையில் அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் நொச்சிக்குப்பம், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரை கூட காண முடியவில்லை. மேலும், அரசு சார்பில் படகுகளும் அனுப்பப்படவில்லை.
அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்! ஆதிக்கச்சாதிவெறியர்களின் அடாவடித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அச்சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ச்சியாக கவுண்டர் சாதிவெறியர்கள் பேசி வருகின்றனர். இதற்காக ஆதிக்கச் சாதிவெறியர்கள் “வன்கொடுமை சட்ட பொய் புகார் எதிர்ப்பு கூட்டமைப்பு” ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை
"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?
மிக்ஜாம் புயல்: களத்தில் தோழர்கள்
களத்தில் தோழர்கள்
200 பிரட் பாக்கெட், 600 பாக்கெட் சப்பாத்திகள், 450 சாப்பாடு வடசென்னை மக்களுக்கு கொடுக்க தயர்நிலையில் உள்ளது.
இதுபோல் நிதி, உணவு பொருள் உதவி செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்.
CONTACT NO:...
வேளச்சேரியில் பள்ளத்திற்குள் விழுந்த தொழிலாளர்களைத் தவிக்கவிடும் திமுக அரசு!
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் வீசிய அன்று சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் கட்ட தோண்டியிருந்த பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல தொழிலாளர்கள் பள்ளத்திற்குள் விழுந்தனர். இரண்டு தொழிலாளர்கள் மட்டும்...
திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே ஆதரவற்று இறந்து கிடந்த பெண்!
சென்னை திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே உள்ள ஜெயந்தி பேருந்து நிலையம் அருகில் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார். நம் தோழர்கள் இதை...
மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!
ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புயலடித்து மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள்!
தற்போதுவரை போலிசு சிலரைத் தவிர மாநகராட்சி அதிகாரிகளோ தி.மு.க. அரசின் எம்.எல்.ஏ., அமைச்சர்களோ இப்பகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தன்னார்வலர்களும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு: வரலாறு சொல்லும் புகைப்படங்கள்! | மீள்பதிவு
பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை?
























