தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | தூத்துக்குடி

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி

டிசம்பர் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்திருக்கிறது. ஒரு ஆண்டில் பெய்யும் மழை அளவை விட இது அதிகமாகும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க