Thursday, May 8, 2025

லான்செண்ட் அறிக்கை : கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவில்தான் அதிக மரணம் !

0
191 நாடுகளில் 18.2 மில்லியன் மக்கள் கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் 5.94 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவே அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதேச்சதிகார நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா !

0
பன்மைவாதத்திற்கு எதிரான கட்சிகள், அதன் தலைவர்களின் ஜனநாயக செயல்பாட்டில் அர்ப்பணிப்பு இல்லை; சிறுபான்மையினர் உரிமைகளை மதிப்பதில்லை; அரசியல் வன்முறையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை

ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்கான போரில் பாட்டாளி வர்க்கம் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது! ரஷ்யாவின் போர்த்தாக்குதலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், அமெரிக்கா, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடனும் நிற்கக் கூடாது

ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !

0
மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் நாடு வதைபடுகையில், ஜனநாயக விழுமியங்களைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதுதான்.

கொரோனா ஊரடங்கிலும் 8,130 கோடி டாலர் வருவாயை ஈட்டிய ஃபைசர் நிறுவனம் !

அடாவடி காப்புரிமை மூலம் சந்தையைக் கட்டுப்படுத்தி ஏழைகளுக்கு மருத்துவத்தை மறுப்பதன் மூலம்தான் தனது வருவாயை இப்படி மலையளவு பெருக்கியிருக்கிறது ஃபைசர் நிறுவனம்.

பொதுமக்களை கொன்று உடல்களை எரித்த மியான்மர் இராணுவம் !

0
அரசியல் கைதிகளின் உதவிக்கான சங்கத்தின் கணக்குபடி, பிப்-1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின் இராணுவத்தால் குறைந்தது 1,375 பேர் கொல்லப்பட்டனர்; 8000-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகள் மூடல் : உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை | உலக வங்கி அறிக்கை !

0
கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது.

இலண்டன் : அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படவிருக்கும் ஜூலியன் அசாஞ்சே !!

0
அசாஞ்சேவை விடுதலை செய் என்ற முழக்கத்தை, இன்று உலகம் முழுவதும் ஜனநாயகத்தை விரும்புவோர் எழுப்ப வேண்டிய நேரம் இது

மோடியின் அடுத்த சாதனை : மிக அதிக ஏற்றத்தாழ்வு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா !

0
இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு, ஏற்பட்டிருப்பதன் அடிப்படையான முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக் கட்டாமல் வெறுமனே பெரும் முதலாளிகளின் சொத்துக்கு அதிக வரி சுமத்துவது என்பது புண்ணுக்குப் புனுகு பூசும் வேலையாகும் !

‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !

0
உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.

நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !

பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..

பண்டோரா பேப்பர்ஸ் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு : என்ன உறவு ?

0
பண்டோரா ஆவணங்களின் மூலம் அம்பலமானவர்களின் பணம், சொத்துக்களின் மதிப்பானது, அனைத்து நாடுகளின் பிரச்சனைகளையும், கடன்களையும் சரிசெய்யும் அளவிற்கு அதிகமானது என்கிறது தி கார்டியன் பத்திரிகை.

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் !

0
புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும்

குப்தா சகோதரர்களை ஓடவிட்ட தென் ஆப்பிரிக்க மக்கள் !

2
ஜூமா ராஜினாமா என்ற செய்தி தெரிந்ததுமே, குப்தாக்கள் அடியோடு சுருட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்கு ஓடிவிட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டதோ அப்பாவி இந்தியர்கள்தான்.

தனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு !

0
குழந்தைகள் வாரநாட்களில் தங்கள் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக்குப் பிறகான வகுப்புகளில் படிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் பெற்றோர்களுக்கு நிதி சுமை குறைகிறது.

அண்மை பதிவுகள்