ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்
ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது.
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சிக்கு இதுவரை பெருமளவு ஆதரவளித்த இந்திய வம்சாவழியினர், தற்போது பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்? விளக்குகிறது இக்கட்டுரை.
ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !
இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது.
ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1
இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...
ஆண்கள் தினம் : ஆண்களின் உலகம் குறித்து உரையாடுவோமா ?
ஆண்கள் தினம் - தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
“பகையாளி குடியை உறவாடிக் கெடு”ப்பதில் கை தேர்ந்த பார்ப்பனக் கும்பல் திருக்குறளுக்கு ‘உரை’ எழுதி கெடுக்க முயல்வதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.
“வெறித்தனம்” – முதலாளித்துவம் திணிக்கும் சீரழிவு ! | கலையரசன்
இரசிகர்களின் வெறி மனநிலை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கும். முதலாளித்துவ சமுதாய அமைப்பைக் கொண்ட நாடுகளில், இந்த வெறியுணர்வு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது.
டெங்கு காய்ச்சலா ? பயம் வேண்டாம் | மருத்துவர் BRJ கண்ணன்
சமீப காலங்களில் டெங்கு காய்ச்சல் என்றாலே உயிர் கொல்லி நோய் போன்று பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள மருத்துவ உண்மைகளை விளக்குகிறார் மருத்துவர் கண்ணன்...
சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!
ஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு ! | பொ.வேல்சாமி
“சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்கிறார் பொ.வேல்சாமி...
என்ன கதைப்பது ? | அ. முத்துலிங்கம்
பிரபலமான ஒருவரைக் கண்டு மௌனமாக இருப்பதிலும் பார்க்க மோசமானது அவரிடம் மோசமான கேள்விகளைக் கேட்பது... இப்பொழுதெல்லாம் பயணம் செய்யும்போது சில கேள்விகளை தயாராக வைத்திருக்கிறேன்...
பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !
நீ உனது தொழிலை மாற்றிக் கொண்டாலும் உனது வருணம் - சாதி மாறாது என ஷேசாத்திரிகள், கோலாகலன்கள், இராமசுப்புக்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் பிரம்மா.
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்
புற்று நோயை முற்றிலுமாக குணப்படுத்த இயலுமா ? புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி ? ஆகியவற்றை விவரிக்கிறார் மருத்துவர் பி.ஆர்.ஜே. கண்ணன்.
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
இன்று வேலைகளுக்காக புலம் பெயரும் பலருக்கும் விருப்ப தேர்வாக அமெரிக்கா இருக்கிறது. ஆனால் அமெரிக்க தொழிலாளிகள் ஒரு காலத்தில் சோவியத் இரசியா நோக்கி சென்றனர்.