privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

87
இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.

திருடனுக்கு கொலை – ஜோசியனுக்கு பரிகாரம் !

98
கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கு வழி இருப்பதால் இனி கொலை செய்வதை ஒரு குற்றமாக தண்டிக்க வேண்டியதில்லை போலும்.

கறி போடுவதால்தான் எர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா ?

13
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 88% பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆகும். அவர்களை, அதாவது ஆகப்பெரும்பான்மையான மக்களை இழிவு படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்

39
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள் - ஆவணங்கள் - புகைப்படங்கள்....

தலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்

10
ஒருகாலத்தில் அவர்ணர்களாக சமுதாயத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்ட தலித்துகளையும் பழங்குடியினரையும் இன்றைக்கு “நீங்களும் இந்துக்கள் தான்” என்று அழைப்பதே அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக கொலைவாளை ஏந்தும் கூலிகளாக அவர்களை அமர்த்திக் கொள்வதற்காகத் தான்.

மீரட் லவ் ஜிகாத் சதி – ஆர்.எஸ்.எஸ்-இன் அண்டப்புளுகு !

3
ஆமாம் நான் அவனைத் திருமணம் செய்து கொள்வேன். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அவனுக்கு நான் கல்யாணத்திற்குப் பின் இந்துவாக தொடர்வதிலோ கோவிலுக்குப் போவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை.

லிவிங் டு கெதர் – கண்டிசன்ஸ் அப்ளை கர்நாடக சங்கீதம்

4
வேறு மாதிரி சொல்வதா இருந்தா 2015-ல் மணிரத்னம் சொல்ற கதையில் மனுஸ்மிருதி தான் இருக்கு! அதாவது அனுலோமம் அலவுடு! பிரதிலோமம் நாட் அலவுடு!

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

32
நாதுராம் 1932-ல் சாங்லியிலில் இருக்கும்போது ஆர். எஸ். எஸ்-ல் இணைந்தார். இறக்கும் வரை அதன் பவுதிக் கார்யவாஹ் – கொள்கைபரப்பு செயலராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக்.

தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

1
அது கொடூரமானதாக இருந்தது. மொத்த நகரமும் இரண்டாக பிளவுபட்டதோடு தெருக்களில் மரணம் கோர தாண்டவமாடியது. இசுலாமிய சமூகத்தைப் பற்றி மிக நச்சுத்தனமான கருத்துக்கள் பேசப்பட்டன.

ஒசூரில் புரட்சிகர திருமண விழா

24
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இல்லாமல் சமூகத்தின் இன்ப துன்பங்களுடன் இணையும் போது மட்டுமே மகிழ்ச்சி என்பது பொது வாழ்வாகி விடுகின்றது…..

பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?

714
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !

37
மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது.

சிதம்பரம் பு.மா.இ.மு பொதுக்கூட்டம் – படங்கள்

1
ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்வி மறுப்புக்கொள்கையை எதிர்த்து, இந்தித் திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்திய நாம், மீண்டும் களமிறங்குவோம்.

கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.

சபரிமலை : அய்யனார் அய்யப்பனாக மாறிய வரலாறு !

பழங்குடிகள், மலைவாழ் மக்களின் தெய்வமாக இருந்த அய்யனார் கோவில், 15-ம் நூற்றாண்டிற்கு பிறகு எப்படி அய்யப்பனாக மாறியது என்பதை விளக்கும் கட்டுரை...

அண்மை பதிவுகள்