மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !
ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார்.
மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !
ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.
கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !
வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.
ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அதிசயப் பள்ளிகள் !
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.
செயற்கை இறைச்சி சுற்றுச்சூழலை காப்பாற்றுமா ?
நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இது உணவுப் பற்றாக்குறையை தீர்க்குமா ?
கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !
அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து! அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு! தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம் !!
உயிரை இழந்து, உடமை இழந்து உற்றார் உறவினர், உறவை இழந்து அகதிகளாய் தஞ்சமடைந்த
அப்பாவி மக்கள் போராடினா! நாடு கடத்துவானாம்! நாடு கடத்துவானாம்!
பாமரத்தனத்தை கோட்பாடாக்கும் சமரன் குழு !
ஈழம் தொடர்பாக இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், விமர்சனங்களுக்கு புதிய ஜனநாயகம் இதழால் பதிலளிக்கப்படும் பகுதி.
மாணவர்களைத் தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !
ஏபிவிபி ரவுடிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கருதி 'ஏபிவிபி வாழ்க' என்றும், 'நக்சல்பாரியே ஓடிப் போ' என்றும் முழக்கமிட்டுள்ளனர்.
நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.
மறதி வரும் நேரம் !
கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.
கல்வி உரிமை கோரி உசிலையில் ஆர்ப்பாட்டம் !
காற்றில் பறக்குது கல்வி உரிமை, ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள், ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம் கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி, அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து ! தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !.
வாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் !
தலித் மக்களின் வீடுகளை இடித்த போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதோடு தட்டிக்கேட்ட சுந்தரபாண்டியன் என்பவர் மீது பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர்.
ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல !
விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.
டுகெதர் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது.











