Thursday, November 13, 2025

சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !

22
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?

மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்

2
“நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் எங்கள் வீட்டில் நடந்து போவது போல கற்பனை செய்வேன்.'' என்று நினைவு கூர்கிறார், ஐரோம் சர்மிளா. மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இல்லை.

லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

0
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா தமது மூக்குகளையும், ஆயுதங்களையும் நுழைத்த லிபியா அராஜகத்திலும், வன்முறையிலும் மூழ்கிக் கொண்டிருப்பது குறித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறது.

காஷ்மீர்: போலீஸ் கொடுமையால் உருவாகும் போராளிகள் !

8
கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில் குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு.

சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !

0
வறிய நிலையில் வாழும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன.

காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !

16
"காஷ்மீரில் இருந்து மகிழ்ச்சிகரமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. பாவிகள் துடைத்தெறியப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும். இன்னும் 30 நாட்களுக்கு மழை நிற்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்"

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

21
இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான்

இது இடியாத கரை – இடிந்தகரையின் போராட்டக் காட்சிகள் !

18
இடிந்தகரை ‘பயங்கரவாதிகளை’ நசுக்குவதற்கு அதிரடிப்படையின் போர் வீயுகமும், நாட்டைக் காக்கும் இடிந்தகரை மக்களின் போராட்டமும் !!

காஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை!

காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு ‘அடையாளம் தெரியாதவர்கள்’ என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர்

வீராம்பட்டினம் : கடலோர காவல் படைக்காக வினோத்தைக் கொன்ற போலீசு

கன்னியாகுமரி மீனவர்களுடன் ஒரு உரையாடல்!
0
"வீராம்பட்டினத்தில், நடுவீட்டில் நாய் நுழைந்த கதையாகி விட்டதால், அந்த நாய் மக்களை பிராண்டுகிறது. பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, கொச்சையான வார்த்தைகளால், அசிங்கமாகப் பேசுவது என ஆட்டம் போடுகிறது."

இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?

3
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான்.

சாத்தானின் பேரரசு – அப்பாவிக் குடிமக்கள் ! வெளிநாட்டு வாசகர் கருத்து !

0
நீங்கள் வெளியிட்டிருந்த கட்டுரையுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். நான் ஒரு டாக்ஸி டிரைவர் என் குடும்பம் நியூயார்க்கில் இருக்கிறது. இந்தத் தாக்குதலில் எனது மாமனையும், இரண்டு அத்தைகளையும் இழந்துவிட்டேன். ஆனால் நான் இதற்கு பயங்கரவாதிகளைக் குற்றம் சொல்லமாட்டேன்.

காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ

0
செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்!

சத்தீஸ்கர் : ‘அறம்’ பேசும் தலைவர்கள் !

27
ஊழல் பேர்வழிகளும், பாசிசத்தின் தயவில் வீரம் பேசும் தலைவர்களும் ஜனநாயகம் குறித்தும், தைரியம் குறித்தும் சிரிக்காமல் பேசுவதுதான் நம்மை அச்சுறுத்துகிறது.

சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !

0
அநீதிக்கு எதிரான வர்ஷா டோங்ரேயின் உறுதியைப் பாராட்டும் அதே வேலையில் அவர் இந்தக் கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கான தீர்வைத் தேடுகிறார், தீர்வு கிடைக்கும் என நம்புகிறார் என்பதை வருத்தத்தோடும் பார்க்க வேண்டியது இருக்கிறது.

அண்மை பதிவுகள்