அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய ஒளி மின்சாரம் : மக்கள் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழிக்கும் அரசு !
சுற்றுச்சூழலை மாசு செய்யாத சூரிய மின்னொளி மின்சாரம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்காக பலிகொடுக்கப்படும் மக்களின் வாழ்க்கை யாருக்கும் தெரிவதில்லை.
நிர்மலா சீதாராமன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் !
இயற்கை விவசாயத்தில் உற்பத்தித்திறன் நிச்சயமாக குறையும் என்ற நிலையில், எப்படி விவசாயிகளின் வருமானம் மட்டும் இரட்டிப்பாகும்?
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
புல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !
தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் நகரங்களை உள்ளிட்ட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன.
ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள்
விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா? என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.
பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !
கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.
ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !
பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். “என்னிடம் காசு இல்லை” என்று கைவிரித்து விட்டார் சந்திரபாபு நாயுடு.
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.
விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !
உலகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களால் முடியாது என்றும் புதிய ஆட்சிமுறை வடிவங்களே தீர்வு என்கின்றனர் விஞ்ஞானிகள்
காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !
பஞ்சாப் - ஹரியானா விவசாயிகள் எரியூட்டும் விவசாயக் கழிவுகள்தான் தில்லி காற்று மாசுபாட்டிற்குக் காரணமா ?
வல்லரசு இந்தியாவின் வளர்ச்சி : காற்று மாசுபாட்டில் மட்டும்தான் !
சீனாவை முந்தப் போகிறோம் என சவடால் அடித்த இந்திய அரசு அதை விரைவில் எட்டிவிடும் நிலையை அடைந்துவிட்டது. காற்று மாசுபாட்டு அளவில் சீனாவை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.
தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !
பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.
சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !
வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடியின் இரத்தக்கறை படிந்த போராட்டத்தின் சூத்திரதாரி மோடி அரசு.