Saturday, May 3, 2025

அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?

காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.

குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !

விவசாயிகள் கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எனினும் தமது கஷ்டத்திற்கு யார் காரணம் என்பதை அறிந்திருக்கிறார்களா ?

மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !

விவசாயம் பொய்த்துப் போய் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சிறுவயது குழந்தைகளோடு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை : வளர்ச்சியின் பெயரில் காட்டாட்சி !

இயற்கை வளங்களை - விவசாய நிலங்களை - மலைகளை - நீராதாரங்களை சிதைத்து, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்கி கொண்டுவரப்படும் இந்த அழிவுச் சாலை யாருக்கானது?

கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !

0
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.

விவசாயிகள் கடன் தள்ளுபடியை விமர்சிக்கும் அரை வேக்காடுகள் !

1
மல்லையாக்களும், மோடிகளும் மக்கள் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளில் உல்லாசமாக உள்ளபோது, தங்கள் விளைபொருளுக்கு விலை கிடைக்காத விவசாயிகளது கடன் தள்ளுபடி கோரிக்கையை விமர்சிக்கின்றனர் சில அரைவேக்காட்டு மேதாவிகள்.

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !

7
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.

கிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !

0
"எங்களுக்கு நினைவிருக்கும் வரையில் யானை மிதித்து இறந்தவர்கள் என்பது இந்த பகுதியில் இல்லை" என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு யானை மிதித்து இறப்பதும், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்தது என்பதும் இதுவே முதல் முறை என்கின்றனர்.

நினைவலைகளில் 2017 மெரினா போராட்டம் ஒரு தொகுப்பு – வீடியோ

0
கடந்த ஆண்டு போராட்டத்தினை நினைவு கூறும் அதே நேரத்தில் இந்த ஆண்டு புதிய போராட்டக்களங்களுக்கு தயாராகும் வகையில் இந்த காணொளித் தொகுப்பை தயாரித்துள்ளது வினவு. இதனை பாருங்கள்... பகிருங்கள்...

இராஜஸ்தான் விவசாயிகள் பணத்தை திருடும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி !

3
உதயப்பூரைச் சேர்ந்த 75 வயது சோகன்தாஸ். தன் சிறு நிலத்தை விற்று ரூ. 7,50,000 பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நிலை-வைப்பு நிதி திட்டத்தில் சேமித்துள்ளார். 9 மாதங்கள் கழித்து ரூ. 7,50,000 செலுத்த வேண்டும், தவறினால் ஏற்கனவே செலுத்திய பணம் கிடைக்காது என கூறியுள்ளனர்.

ஆளை மாற்றாதே! அதிகாரத்தை மாற்று !! விருதை பொதுக்கூட்டம்

0
விருத்தாசலத்தில் 31 வார்டிலும் மக்கள் அதிகார கிளை இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வார்டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அதை தீர்மானிக்கும். மக்கள் அதிகாரம் என்பது நாம் உருவாக்கவில்லை. உருவாக்கியது இந்த அரசு கட்டமைப்புதான்

கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! – PRPC ஆய்வறிக்கை !

0
“அந்த நிலத்தை நீ வைத்து மயிரா புடுங்கப் போற? அதான் கேட்கிற பணத்த தருறேன்னு சொல்லுறார்ல குடுக்க வேண்டியது தானே? உன்னால தான மத்தவனுங்களும் நிலத்த குடுக்க மாட்டேன்கிறான்’ என்று சொல்லி அடித்தார்கள்.”

நன்னிலம் : காவல் துறை ONGC கூட்டு சதியை முறியடித்த மக்கள் அதிகாரம் !

1
மக்களை அச்சுறுத்த 10 மக்கள் அதிகார தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கு போட்டது. பொதுக்கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்தது. அத்துமீறும் போலீசின் அடாவடிதனத்தை உடைக்கவும், மக்களுக்கு போலீசு மீதுள்ள அச்சத்தை போக்கவும் 28.12.2017 அன்று காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

0
எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை.

உருளை விவசாயிகளை வீதியில் வீசிய பாஜக அரசு !

0
கடந்த 2017 ஜூலை மாதம் உ.பி. -யில் ஐம்பது கிலோ உருளைக்கிழங்கு அடங்கிய மூட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.400 அதே மூட்டையின் விலை தற்போது ரூ.10 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ உருளையின் விலை 20 பைசா மட்டுமே.

அண்மை பதிவுகள்