‘பி ஸ்கூல்கள்’…..புஸ்……….!
சந்தையின் தேவை ஐந்தாயிரம் பேர் என்றால் போட்டி போடும் தனியார் நிறுவனங்கள் ஐந்து லட்சம் பேரை தயார் செய்கின்றன
ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம்,செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன.
17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!
நாசூக்காக நாட்டை கொள்ளை அடிக்கும் முதலாளிகள், சஹாரா போன்றவர்களின் கொச்சையான செயல்பாடுகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறார்கள்
அமெரிக்கா: சிகாகோ ஆசிரியர்கள் போராட்டம்!
பள்ளிக் கல்வியை வழங்க வேண்டிய பொறுப்புடைய அரசுகள் தனியார் மய தாராள மய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கு தோதாக செயல்படுவது அம்பலப்பட்டு நிற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் அடிமைத்தனம்!
நோவார்டிஸ் நிறுவனத்திடம் இந்திய ஏழை ரத்தப்புற்று நோயாளிகளுக்காக கருணை காட்டி கொஞ்சம் விலையை குறைக்க முடியாதா என கடந்த புதனன்று கெஞ்சியது உச்சநீதிமன்றம்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி!
அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தோடுதான் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது
iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா!
iPhone 5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சியை தனியாருக்கு விற்க சதி!
நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனின் 8.3 கோடி பங்குகளை விற்பதன் மூலம் ரூ 665 கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது
ஏர் இந்தியாவின் டிரீம் லைனர்: யாருக்கு ஆதாயம்?
ஏர் இந்தியா நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்திருந்த போயிங் 787 டிரீம் லைனர் விமானத்தின் முதல் டெலிவரி டில்லி வந்து சேர்ந்தது.
நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!
மக்கள் நலனை விட முதலாளிகளின் தனிச் சொத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன' என்பதை இச்செய்தி முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறது
இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.
மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.
மரிக்கானா படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!
வெள்ளை நிறவெறி அரசாங்கத்தை அகற்றிவிட்டு கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சிக்கு வந்த போதிலும், நாட்டின் தங்க, வைர, பிளாட்டினச் சுரங்கங்களும் பொருளாதாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் இரும்புப் பிடியில்தான் உள்ளன
சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்!
மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா? முடியாது என்று சொல்பவர்கள் அப்பாவுக்கு தெரியாமல் 'ஜோ'வுக்கு செயின் வாங்கிக் கொடுத்த சூர்யாவின் பர்சனல் பேட்டி' வெளியாகியிருக்கும் இந்த வார 'குமுதம்' இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம்.












