Sunday, November 9, 2025

காஞ்சிபுரம் விபத்து : நமது மக்கள் இப்படித்தானா சாக வேண்டும் ?

1
மக்களின் உயிர்களைக் காவு வாங்கும் நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பற்றி கவலைப் படாத அரசும், போலீசும் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து கட்டணக் கொள்ளையில் மட்டும் கறாராக செயல்படுகிறார்கள்

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

0
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.

பஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி?

2
பஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா.

ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை

1
“வைராக்கியமா கரையில வந்து நின்னு, அரசாங்கத்தை வெட்கப்பட வைக்கனும்னு நினைச்சேன்” என்று ஒரு மீனவர் சொன்னார். ஆனால் அரசோ, வெட்கம், மானம் எதுவுமின்றி பேரிடர் காலங்களை ஆதாயத்துக்கான வாய்ப்பாகப் பார்க்கிறது.

குட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி!

0
விக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்து மொத்தம் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.

பாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி !

0
பாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !

0
வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது

வினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் – நீரவ் – பாஜக – மோடி !

0
19.02.2018 அன்று வினவு முகநூல் பக்கத்தில் வெளிவந்த குறுஞ்செய்திகளின் தொகுப்பு !

மோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி !

0
28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன் இருவரும் கழிவுநீர் தொட்டிற்குள்ளே இறங்கும்போது இருவரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும் ரவி (எலக்ட்ரிசியன்) என்பவர் தொழிலாளர்களை காப்பாற்ற போய் அவரும் பலியாகின்றார்.

உயர்கல்வித் துறை சீரழிவிற்கு யார் காரணம் ? மதுரையில் ஆர்ப்பாட்டம்

0
உயர்கல்வித்துறையின் இந்த சீரழிவிற்குக் காரணம் எது? கல்வி தனியார் மயம் ஆக்கப்பட்டு, வியாபாரம் ஆனதுதான். தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதுதான் மத்திய மாநில அரசுகளின் நோக்கம்.

கிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !

0
"எங்களுக்கு நினைவிருக்கும் வரையில் யானை மிதித்து இறந்தவர்கள் என்பது இந்த பகுதியில் இல்லை" என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு யானை மிதித்து இறப்பதும், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்தது என்பதும் இதுவே முதல் முறை என்கின்றனர்.

11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி

5
“மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”

துருப்பிடித்த கத்தியும் உலகத்தரம் வாய்ந்த தலை நகரமும் !

0
அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கத்தியைக் கூட தயார் நிலையில் வைத்துக் கொள்ள முடியாத அவல நிலையில் தான் அரசு மருத்துவமனைகளின் தரம் உள்ளது.

கருத்துரிமை, ஊழல், சுரண்டல், நிறவெறி – தோழர் கலையரசனின் உலகச் செய்திகள் !

0
கறுப்பர்களே பிரித்தானியாவின் பூர்வ குடிகள்! வெள்ளையர்களே வெளியேறுங்கள்!! ஒரே பார்வையில் முதலாளித்துவத்தின் மூலதன சுரண்டல் மேற்கைரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக சொன்னவங்க யாரு?

அதிகாரத்தை கையில் எடுப்போம் ! பிரதீப் – லோகநாதன் உரை !

0
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு நீதிமன்றத்தையோ இந்த அரசு அமைப்பையோ நம்பி பயனில்லை. அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வது ஒன்றே தீர்வாக அமையும்.

அண்மை பதிவுகள்