privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

புத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் |...

எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவதிலும், கம்யூனிச ஊழியர்களையும் தலைவர்களையும் போர்க்குணமிக்க போல்ஷ்விக்குகளாக வளர்ப்பதற்கும் வழிகாட்டும், ''கட்சி நிறுவனக் கோட்பாடுகள்'' மற்றும் ''ஊழியர்கள் தலைவர்கள்'' நூல்கள் கீழைக்காற்று அரங்கில்.

தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு

உலகை பாசிசத்தின் பிடியில் இருந்து காத்த தோழர் ஸ்டாலின் அவர்களின் நூல்களை 15 தொகுதிகளாக வெளியிடுகின்றனர் அலைகள் பதிப்பகத்தார். உடனே முன் பதிவு செய்யுங்கள்...

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை கொண்டு அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்

அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின.

41 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீழைக்காற்று ! அனைவரும் வருக !

1
கீழைக்காற்று முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி! - பெரியார், அம்பேத்கர், கம்யூனிசம் மற்றும் சிந்தனைகளைத் தூண்டும் நூல்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 297, 298. அனைவரும் வருக...

நூல் அறிமுகம் : முல்லை பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனையால் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் இழப்பின் தாக்கத்தைப் பொதுமக்கள் தற்போது உணராவிட்டாலும், வரும் காலங்களில், அதன் பின்விளைவுகள் தேசிய அளவில் மிகவும் கடுமையாக இருக்கப் போவது உறுதி...

நூல் அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?

ஒரு இந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள்...

நூல் அறிமுகம் : பொருளாதார ரீதியான 10% இட ஒதுக்கீடு கூடாது – ஏன் ?

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்' (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

0
ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.

அண்மை பதிவுகள்