கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!
நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?
விருத்தாசலம்: ராமதாசுக்கு பேதி போவது உறுதி!
ஆர்ப்பாட்டத்தின் உரைகளைக் கேட்ட பா.ம.க சாதிவெறியர்கள் எப்படியாவது கலவரம் செய்து நிறுத்த வேண்டும் என முயன்றாலும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை.
செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
திருச்சியில் வன்னிய சாதிவெறி ராமதாஸ் முற்றுகை!
இந்த போர்க்குணமான போராட்டம் உழைக்கும் மக்களிடையேயும் பிற தோழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தருமபுரி போல இங்கு மக்களைப் பிளந்து மோத விட்டு இரத்தம் குடிக்க இந்த ஓநாயால் முடியாது என்பதை உரைக்க வைப்பதாகவும் அமைந்தது.
பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !
’அய்யா’ ராமதாசின் ஆதிக்க சாதி வெறிக்கு ஆதரவாக ‘அண்ணன்’ கட்சியின் அருமைத் தம்பிகள்!
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
ஆர்.எஸ்.எஸ் இன் அவதூறுகளுக்குப் பதிலளிப்பதோடு இந்தியாவில் கிறித்தவ மதமாற்றம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் விரிவாக விளக்கும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரை!
தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!
தரும்புரி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை.
விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வன்னிய மக்களிடம் தரும்புரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பிரச்சாரம் ! நிதி தந்து உழைக்கும் வன்னிய மக்கள் ஆதரவு ! விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சாதனை !
தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!
தரும்புரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குறித்து புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் விரிவான ஆய்வுக் கட்டுரை! படியுங்கள் - பகிருங்கள்!!
சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!
சாதி உணர்வில் சங்கமித்திருக்கும் உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? சாதி உணர்வு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பெருமை உணர்வினால் என்ன பலன் என்பதை புரிய வைக்க வேண்டும். அதற்கு சில கேள்விகள்........
பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !
இறந்து போன சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் முழு வரலாறு. ஒரு பாசிஸ்ட் எப்படி தோன்றி யாரால் உதவி செய்யப்பட்டு எதனால் வளர்ந்தார் என்பதை விவரிக்கும் பதிவு. அவசியம் படியுங்கள், பரப்புங்கள்!
நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!
ஊரின் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட அனுமதி தரும் இந்த ஆதிக்க சாதிகள் வயதான காளை மாடுகளை இனி உழவுக்கு ஆகாது எனத் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவது போல வயது முதிர்ந்த நாவிதர்களை விரட்டி விடத் துவங்குகின்றன
அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !
அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயலுகிறது.
தருமபுரி வன்னிய சாதிவெறி தாக்குதல் : HRPC வழக்கு !
தருமபுரி தலித் கிராமங்கள் மீது ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு விவரம்!
தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை