Saturday, July 5, 2025

எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா !

1
வீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு எங்க அம்மாட்ட பல தடவ கேட்ருக்கேன். நீ படிச்ச திமிர்ல பேசுற.. இதுதான் கௌரவம்னுச்சு..அம்மா! நெஞ்சை அறுக்கும் ஒரு உண்மைக் கதை!

அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை

ரெண்டு வருசத்துக்கு முன்ன வெள்ளம் வந்துது பாரு, அப்ப செத்துருக்க வேண்டியது நானு. திடீர்னு தண்ணி வந்து வீட்டு சாமானெல்லாம் அடிச்சுகினு போவுது. வா பக்கத்தூட்டு மாடி மேல போயிர்லான்னு இழுக்குறான் எம்புள்ள. மனுசாளப் போலதானே ஆடு, அதுகள விட்டுட்டு வரமாட்டேனுட்டேன்.

கருமுட்டை விற்பனை : இரத்தப் போக்கும் மரணமும்தான் பரிசு

1
குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் உள்ள ஏழைப் பெண்கள் கருமுட்டைக் கொடையாளிகளாக தமது உடலை அழிக்குமாறு ஆக்கப்படுகின்றனர். இது அவர்களின் கதை!

தமிழகத்தின் மகளிர் தினக் கூட்டங்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமா ?

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய சிறப்பான நிகழ்வு. உணர்ச்சிகரமான பேச்சுக்கள், நிகழ்வுகள், பரிசுகள்....... படியுங்கள்!

ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

0
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் நகரில் நடந்த பெண்கள் விடுதலை முன்னணியின் கூட்டம். எளிய மக்கள் கலந்து கொண்ட நிகழ்வை படியுங்கள்!

எது மகளிர் தினம் ? கடலூரில் திரண்ட பெண்களைக் கேளுங்கள் !

0
மார்ச் - 08 அன்று “உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் பு.ஜ.தொ.மு இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சங்கத்தின் சார்பில் கடலூர் தேரடித் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் ! பென்னாகரம் – சென்னை நிகழ்வுகள் !

0
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், பென்னாகரத்தில் பெணகள் விடுதலை முன்னணியும் நடத்தும் சிறப்பு நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள். அனைவரும் வருக!

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

0
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தாக்கப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் தொடர் கதையாகத் தொடர்கிறது.

இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !

0
ஆதார் அட்டை, பமாஷா அட்டை மற்றும் வங்கிக்கணக்கு இல்லையென்றால் பயனாளிகள் உதவித்தொகை பெற முடியாது. ஆயினும் பெரும்பான்மையானோர் ஆவணங்கள் கொடுத்த போதிலும் மென்பொருள் ஏற்படுத்தும் அற்பமான பிரச்சினைகளால் உதவித்தொகையைப் பெற முடியாமல் போராடுகின்றனர்.

பாரி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயி கமலாவின் போராட்டம் !

0
எங்கள் கரும்பு காயும்போதும், நாங்கள் கஷ்டப்படும்போதும், பாரி நிறுவனம் எங்களை துன்புறுத்தியபோதும் இந்த அரசாங்கம் தலையிடவில்லை. அதனால்தான் நான் கடந்த 5 ஆண்டுகளாக தேர்தலில் யாருக்கும் ஒட்டுப்போடுவதில்லை.

உத்திரப் பிரதேசம் : மரணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் !

0
பார்ப்பனியத்தையும் - தனியார்மயத்தையும் ஏன் தகர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு வலிமையான சமிக்ஞை தான் ஸ்க்ரோல் இணையத்தளத்தில் வெளியான இப்பதிவு.

கவுசல்யா இந்த மண்ணின் பெருமை !

13
சங்கரின் மீதான காதல் சமூகத்தின் மீதான காதலாக விரிவதைப் பார்த்து ஆணாதிக்கத்தின் வக்கிரங்கள் வசவுகளில் வாழ்கிறது. உண்மையில் வாழா வெட்டியானது கவுசல்யா அல்ல, வக்கிரம் பிடித்த சாதிவெறி. கெட்ட வார்த்தை சாதிக்காரர்களே தாங்கள் கெட்டழிவது திண்னம்!

குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !

5
மெரினா போராட்டம் போல முடிவு தெரியும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்று போராடும் அந்த செவிலியர்களுக்கு உணவு கொடுக்கவோ, கழிப்பறை ஏற்பாடுகளை செய்து தரவோ, போராட்டத்திற்கு ஆதரவு தரவோ அங்கு யாருமில்லை.

போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடும் ஒப்பந்த செவிலியர்கள் !

1
நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை”

நூல் அறிமுகம்: கம்யூனிசமும் குடும்பமும் !

0
“தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், ஒரு பெண் சமூகத்தைச் சார்ந்திருக்க வேண்டுமேயன்றி ஒரு தனி மனிதனை அல்ல என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை”

அண்மை பதிவுகள்