ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின மக்களை SCயில் இருந்து OC-க்கு மாற்றி விடுவீர்களா?
மோடி அரசின் தோல்விகளை நாம் பேசக்கூடாது என்பதற்காக, விஜயலட்சுமி சீமான் என்று பேசவைத்தார்கள், அது கீழ் இறங்கியது, இன்னொரு பிரச்சினையை கிளப்பிவிடுகிறார்கள். அண்ணாமலையை பற்றி பேசுகிறார்கள், அண்ணாமலை பாதை யாத்திரை போனால் என்ன? பாடை யாத்திரை போனால் தமிழ்நாட்டிற்கு என்ன? தமிழ்நாட்டிற்கு...
காவிரி நீர்:
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக
கன்னட இன வெறியைக் கிளப்பும் அமைப்புகள்,
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டப் போராடுவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை | நேரலை
https://www.facebook.com/vinavungal/videos/1120482835582767/
பாருங்கள்! பகிருங்கள்!!
இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா
வினவு செய்திப் பிரிவு - 0
நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா
https://www.youtube.com/watch?v=Xx0Z9hO1vEU
பாருங்கள்! பகிருங்கள்!!
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
கோவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் ஒருவர், தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தார். அதற்கு நிர்மர்ராமன் திமிர்த்தனமாக வினையாற்றினார்.
இந்நிகழ்வுகள் குறித்து மக்கள் அதிகராம் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்துள்ள...
நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. அங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதில் 100 தலித்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது
https://youtu.be/Rv3VJevkVug
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக (DPI) வளாகத்தில் TNTET, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/C49fuC1Wl1k
DPI வளாகத்தில் ஆசிரியர்கள் பத்து நாள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இன்று காலை காக்கி ரவுடிகள் மூலம் கைது செய்து உள்ளது தமிழ்நாடு அரசு.
https://youtu.be/M1AEGyHRNmI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
பீகார் மாநில அரசு மேற்கொண்டுள்ள சாதி வாரி கணக்கெடுப்பு - மத ரீதியான கணக்கெடுப்பின் தாக்கம் குறித்தும், பாசிச பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல்.
https://youtu.be/_jTEMy_e2mc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
வந்தே பாரத் ; வர்க்கத் தீண்டாமை !
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
https://youtu.be/RuVw4hOdhoU
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்?
தோழர் மருது,
மாநில செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
https://youtu.be/77c3NTWcpVU
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் | தோழர் வெற்றிவேல்செழியன்
வினவு செய்திப் பிரிவு - 0
வாச்சாத்தி தீர்ப்பு
ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத்
தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை.
https://www.youtube.com/watch?v=BzrvSOs8wow
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
நேரலை | இன்று (அக்டோபர் 1, 2023) - மதியம் 2.00 மணி
பணி நிரந்திரம் செய்யக்கோரி தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பாக சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் செப்டம்பர் 25 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன், பி.எப் (PF), இ.எஸ்.ஐ (ESI) போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அவை எதுவும் இதுவரையில்...
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் - விருத்தாசலம் |நேரலை
பாகம் 1
https://www.facebook.com/vinavungal/videos/1994948287570547
பாகம் 2
https://www.facebook.com/vinavungal/videos/1481172212724786
பாகம் 3
https://www.facebook.com/vinavungal/videos/636679721782208
பாகம் 4
https://www.facebook.com/vinavungal/videos/3592364197673564
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி அம்பானி, அதானி பாசிசம் ஒழிக!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
அரங்கக் கூட்டம் - மதுரை | நேரலை
https://youtube.com/live/BijasJ3wH2A
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!