வினவு

  • வினவு wrote a new post 16 years ago

    செம்மொழி மாநாடு நடத்தி முடித்தாயிற்று. அடுத்த கட்ட மோடி மஸ்தான் வேலைகள் ஜரூராக தொடங்கிவிட்டன. சென்னை கோட்டையில் செம்மொழி தமிழாய்வு நூலக அரங்கில், அதாவது பழைய அமைச்சரவைக்கூட்ட அரங்கில் கருணாநிதியின […]

  • வினவு wrote a new post 16 years ago

    பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இடதுசாரி கட்சிகளும், பா.ஜ.க அணியும் இன்று பாரத் பந்தை அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வை திரும்பப் பெறப்போவதில்லை என்று கல்லுளி மங்கன் மன்மோகன் சிங் திட்டவட்ட […]

  • வினவு wrote a new post 16 years ago

    ஜோசப் கிராஸ் என்ற 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தாய்லாந்து நாட்டில் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார். சியாங் மாய் எனும் நகருக்கு அருகிலுள்ள இவரது வீட்டில் வைத்து இந்த முதியவர் தாய்லாந்து போலீசால் கைத […]

  • ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !! ஒரு அரசு ஊழியர் முன்னர் சொன்ன உண்மைச் சம்பவம் இது. தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாத்தான்குளத்திற […]

  • ஒரு கட்டுரையின் மையப் பொருளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத மறுமொழிகள், விளம்பரங்களை நோக்கமாக கொண்டு இடப்படும் மறுமொழிகள், விவாதங்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் வரும் மறுமொழிகள், ஆபாச மறுமொழிகள் […]

  • வீரமணி கும்பலிடமிருந்து பெரியார் விடுதலை?? 90களின் ஆரம்பத்தில் “பெரியாரை வீரமணி கும்பலிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!” என புதிய ஜனநாயகத […]

  • வினவு wrote a new post 17 years ago

    வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!! அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலை […]

  • சினிமா பாடல்: பரவசத்தில் மனுஷ்ய புத்திரன் ! மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட் […]

  • ஏழ்மையை ஒழிப்பானாம் சினிமா கந்தசாமி ! (படத்தை பெரியதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்) “ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியாவின் கருப்புப் ப […]

  • பஞ்சாப் 'கலவரம்' – தலித் மக்களின் போராட்டம் ! ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் பெரும் கலவரம் நடப்பதாகவ […]

  • பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் ! 6.5.09 தினமணியில் வந்துள்ள இந்த செய்தி தாரளமயத்தின் அருகதையை வலியுடன் சொல்கிறது. இதய வால்வு கோ […]

  • இலட்சாதிபதி கம்யூனிஸ்ட் தா.பாண்டியன்! வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் தா.பாண்டியன் அம்மாவின் ஆசியுடன் வடசென்னையில் போட்டியிடுகிறார். வேட்பு மனு […]

  • தலைவர்களின் சுயமோக போதை ! திருச்சியில் மே தினமன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி அற்ப விசயங்களை ஆராதித்தும், ஒன்றுமில்லாத பி […]

  • கிரிக்கெட்டில் கூட அரசியலா, தீவிரவாதமா என பலரும் பாக்கில் நடந்த இலங்கை அணி மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து பேசுகிறார்கள். எந்த நாட்டிலும் அதன் அரசியல் சமூக வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், ம […]

  • பிற்பகல் 4 மணி
    போர்க்களமாகிறது உயர்நீதிமன்றம்!
    சுப்பிரமணியசாமி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு!
    சு.சாமியைக் கைது செய்!
    உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கொந்தளிப்பு! வழக்குரைஞர்கள் […]

  • இலங்கையின் சுதந்திரதினக் கூட்டத்தில் பேசிய ராஜபக்க்ஷே இன்னும் சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளை அழித்து விடுவோமென கொக்கரிக்கிறார். புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் […]

  • இந்த இடுகையின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் (முத்துக்குமாரின் இறுதிப் பயணம் ! நேரடி ரிப்போர்ட் !!)

    31 ம் தேதி காலை முதலே கொளத்தூரில் வந்து குவிந்து கொண்டிருந்த்து மக்கள் கூட்டம். அந்தப் […]

  • மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ?
    அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு […]

  • ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும […]

  • சத்யம் கம்ப்யூட்டர் விவகாரம் மும்பை தாக்குதலுக்கு நிகரானது என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனத் (LIC) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார். சத்யம் நிறுவனத்தின் 4 சதவீதப் பங்குகள் எல் ஐ சியிடம் உள்ளதாம். இ […]

  • Load More