நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ் “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்" என காவல்துறை செயல்படுகிறது.
மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.
பூனா இளைஞர் கொலை – பார்ப்பனிய பயங்கரவாதம் ஆரம்பம் !
மோஷினை கொலை செய்து விட்டு இந்த கோட்சே கூட்டம், “முதல் விக்கெட் சாய்ந்து விட்டது” என்று குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டாடியிருக்கிறது.
கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !
கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள். கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர்.
பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !
பெங்களூருவில் தான் அனுப்பிய எம்.எம்.எஸ் செய்திக்காக கைதாகி இருப்பவர் 24 வயதான சையது வாக்கஸ் பர்மாவர் என்ற எம்.பி.ஏ மாணவர். இந்த அடையாளங்களைத் தாண்டி அவர் ஒரு முசுலீம் என்பதே காவல்துறைக்கு போதுமான ஒன்று.
ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் – திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்
ஈழத் தழிழரை கொன்றொழித்து இரத்தம் குடித்த இராஜபக்சேவும் சிறு..பான்மை முசுலிம் மக்களை கொலை செய்த மோடியும் வேறல்ல வேறல்ல - ராஜபக்சே - மோடியைக் கண்டித்து திருச்சி, சென்னை ஆர்ப்பாட்டம் - படங்கள்
முதல்நாளே கழண்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி !
ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக் கும்பலை தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம் !
திப்புவின் மோதிரம் மட்டுமா பறிபோகிறது ?
அமெரிக்க சுதந்திரப் போரை அங்கீகரித்ததுடன் அதனை 1776-ல் கொண்டாடிய சில உலக ஆட்சியாளர்களில் ஒருவர் திப்பு. தன்னை "குடிமகன் திப்பு" என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு பிறகு அழைத்துக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
ரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள்.
தேர்தல் முடிவின் பொருள் என்ன ?
பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.
வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்
மோடி ஆட்சிக்கு வரலாம் என்று பேசப்படும் தருணத்தில் அதை எதிர்த்து போராடும் சக்திகளை சீர்குலைக்கும் TNTJ இயக்கத்தை இசுலாமிய நண்பர்கள் பகிரங்கமாக கண்டிக்குமாறு உரிமையுடன் கோருகிறோம்.
மோடியை எதிர்த்து போராடிய முகுல் சின்காவுக்கு இறுதி வணக்கம்
குஜராத்தில் மோடி அரசின் பாசிச காட்டு ராஜ்யத்தை தளராமல் எதிர்த்து நின்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் முகுல் சின்காவின் நெஞ்சுறுதியை வணங்குவோம்.
பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா
கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? - பிரபல 'கர்நாடக' இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு.
முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு
மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.
மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி
மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.