மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
00000000000000
விவசாயிகள் விடுதலை முன்னணி
நவ-7, 2012 : நத்தம் காலனி எரிப்பு முதலாண்டு நினைவு நாள்
பொதுக்கூட்டம்
நவம்பர் 7, 2013 மாலை 6 மணி
தருமபுரி தந்தி அலுவலகம் அருகில்
00000000000000

தமிழக அரசே,
- வன்னிய சாதிவெறியைத் தூண்டி வெறியாட்டம் நடத்திய பாமக தலைமையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்! தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பாமக வினரின் சொத்துக்களை பறிமுதல்செய்!
- விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்று!
- சாதிப் பஞ்சாயத்துகள் மீது வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
- பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை நிறைவேற்று!
உழைக்கும் மக்களே,

- சாதிச் சங்கங்கள் மற்றும் சாதி அரசியலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடுவோம்!
- சாதி, தீண்டாமையை நியாயப்படுத்தும் பார்ப்பனிய சிந்தனை, சடங்குகளை எதிர்த்துப் போராடுவோம்!
- சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்!
- சாதி, தீண்டாமை ஒழிப்புக்குப் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!
குறிப்பு :
தருமபுரி மாவட்டத்தில் பல மாதங்களாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், கூட்டங்கள் நடத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இந்தப் பொதுக்கூட்டத்துக்கான அனுமதியைப் பெறும் பொருட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு