privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்டெங்கு : ஒழிப்பது எப்படி? அக்டோபர் 2017 மின்னூல்

டெங்கு : ஒழிப்பது எப்படி? அக்டோபர் 2017 மின்னூல்

-

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி?

டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி.

2. அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள்!

கல்லறையிலிருந்தும் அம்மா காறித்துப்புவதையும் மேற்படி கனவான்களின் முகத்தில் எச்சில் வழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

3. அர்ச்சக மாணவர்களுக்கு அநீதி: இது தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை!

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது.

4. தகுதி இருந்தால் விண்ணப்பித்துக் கொள்!

5. யானையைப் பானைக்குள் அடைக்கத் தடையில்லை!- இதுதான் அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு

ஆகமத்தின் உதவியுடனேயே அர்ச்சகர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று சிந்திப்பது, பார்ப்பனியத்துக்கு மனித முகம் வழங்குவதற்கும், இந்த அரசமைப்புச் சட்டத்துக்கு ஜனநாயக முகப்பூச்சு அணிவிப்பதற்கும் மட்டுமே பயன்படும்

6. “சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்

7. 150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்:மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும் வரலாற்றில் மூலதனத்தின் இடமும்

மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது.

8. நவோதயா பள்ளிகளை வரவேற்போம்! அனிதாக்களை 5-ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடுவோம்!!

குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.

9. பா.ஜ.க.வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள்!

அரசைப் பணியவைக்கும் போராட்டங்களை நடத்துவதன் மூலம்தான் கோரிக்கைகளை ஓரளவாவது நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை ராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தமிழக விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்

10. மோடியின் பணமதிப்பழிப்பு: எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி!

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்த குருமூர்த்தி, சென்னை பொருளாதார மையத்தில் ஆற்றிய உரையில் பல்டியடித்துவிட்டார்.

11. அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல்!

இந்தியாவெங்கிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் முடிவு, ஒட்டகம் கூடாரத்தினுள் மூக்கை நுழைத்த கதையாகவே முடியும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க