கள்ளக்குறிச்சியில் உள்ள கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை பாதுகாக்கும் வகையில் தி.மு.க அரசும், போலீசும் செயல்படுகிறது. மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டித்து,
- தோழர் வெற்றிவேல்செழியன், பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
- பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
- சு.கோபால், பொதுச் செயலாளர், CPDR-TN.
- தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி.
- பேராசிரியர் மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO.
- தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
- தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
- தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்
- தோழர் ராமலிங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
ஆகிய அனைவரும் இந்த காணொலியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார்கள்!
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!