அம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான் அநியாயம் அக்கிரமம் அதிகமாக நடக்கிறது.
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!