காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? அம்பேத்கரின் விரிவான ஆய்வு!
கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்
யமஹா நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரகடம் யமஹா ஆலைக்கு அருகில் யமஹா தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் களத்தில் தொழிலாளர்கள் ஆற்றிய உரைகள் - காணொளி
பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
உலகப் பணக்காரர்கள் உருவாகும் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் பொதுவாக பணக்காரர்களே மென்மேலும் பணக்காரர்களாகிறார்கள்.
விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
மார்க்ஸ் பிறந்தார் நூலின் 19-ஆம் பகுதி. மார்க்சின் முக்கிய ஆய்வு நூலான 1844-ம் ஆண்டின் பொருளாதாரம் மற்றும் தத்துவஞானத்தின் கையேடுகள் நூலிலிருந்து நாம் அறியவேண்டியவை பல...படித்துப் பாருங்கள்!
வேதவேள்விகளும் பல மனைவிகளும் – புறநானூறு | பொ.வேல்சாமி
அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர்.
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை!
மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?
திருமணம் முதல் திவசம் வரை அனைத்திலும் வைக்கப்படும் பூக்களை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை எப்படி உள்ளது..? கோயம்பேட்டில் பார்ப்போம், வாருங்கள்!
சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் !
இந்துத்துவம் வென்றால் நாளைக்கு ஒவ்வொரு ஆய்வாளர்களின் ஆய்வும் இந்த சக்திகளின் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும்.
இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவில் வளரும் புதிய சாதி !
இந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு. இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார்.
கட்டுரையாளர்...
மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 111-வது பிறந்தநாள் விழா !
மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! சென்னை, விருதை, சிதம்பரம் பகுதிகளில் பகத்சிங் பிறந்த நாள் பிரச்சாரம் - செய்தி - படங்கள்.
மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி | கேலிச்சித்திரம்
தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல், முற்போக்காளர்கள் படுகொலை, ஜி.எஸ்.டி. தாக்குதல், பணமதிப்பழிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு... மோடியின் துல்லியத் தாக்குதல்.
ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?
ஆந்திராவை நோக்கி கார்ப்பரேட்கள் : தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவு குறைய காரணம் என்ன? தினமலரின் ‘ஆராய்ச்சி’க்கு பதிலளிக்கிறது இக்கட்டுரை.
அரசாங்கம் மக்களுக்கா ? ஸ்டெர்லைட்டுக்கா ? காணொளி
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் இந்த அரசின் முகத்திரையை கிழிக்கிறார்கள் தூத்துக்குடி பெண்கள். இந்த அரசு யாருக்கானது என வினவுகிறார்கள் - காணொளி
மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்
ஐந்து செயற்பாட்டாளர்கள் மாற்றுக் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்படவில்லை - ஆகவே அவர்கள் தங்களுடைய விசாரணை சரியில்லை என கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.
மோடியின் புதிய திட்டம் : இந்தியாவிலிருந்து சுருட்டுங்கள் – நாட்டை விட்டு ஓடுங்கள் !
ஓடிப்போனவர்களில் பலர் குஜராத்திகள்... நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நிதின் சந்தேசரா, ஜதின் மேத்தா. . எளிதாக சொல்வதென்றால், இங்கே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.





















