மீனவர்களே போலீசின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள் – வழக்கறிஞர் மில்டன் !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வாஞ்சிநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலர் அரிராகவன் ஆகியோர் மீது வைக்கப்படும் மீனவ பிரதிநிதிகள் புகார் மனுவுக்கு பதிலளிக்கிறார் வழக்கறிஞர் மில்டன் !
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு – அலுவலகத்தில் சோதனை
மக்கள் அதிகாரத்தை முடக்க பொய் வழக்குகளை போட்டு தோழர் வாஞ்சிநாதன் சிறையிலடைக்கப்பட்டார், தற்போது சோதனை என்ற பெயரில் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் ‘ஆதாரங்களைத்’ தேடுகிறதாம் போலீசு.
மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையில் அரங்கக் கூட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை ? “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
ஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா
ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர், நியூசிலாந்தில் நேர்முகத் தேர்வு ஒன்றை எதிர்கொள்கையில் இருக்கும் பதட்டம், முதலாம் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழல் ஆகியவற்றோடு, அறிவியலையும் அறியத்தருகிறார் அன்னா.
ஆவணப்படத்திற்காக திவ்யபாரதியை மிரட்டும் போலீசு !
ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு, நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி தகராறு செய்துள்ளது போலீசு .
பொழப்பா இது ? எதோ பசங்கள காப்பத்துணுமேன்னு சாவாம வாழறோம் !
"தோ..... பாருங்க... கை..... மொத்த உடம்பும் இப்படித்தான் வெந்து கெடக்கு. உடம்ப துணியால மறச்சிகினு இருக்கதால எங்க நோவு உங்களுக்கு தெரியாது. துணிய அடிச்சி துவைக்கும்போது ஆசிட் தண்ணி உடம்பு மேல பாயும்." சென்னை சைதை சலவைத் தொழிலாளிகள் - படக்கட்டுரை.
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! மில்டன் உரை !
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆற்றிய உரையின் சுருக்கம்.
வேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் ?
பெருகி வரும் வேலைப்பறிப்புகள் மற்றும் அடக்குமுறைகள், விலைவாசி அதிகரிப்பு என பலமுனைகளில் தாக்குதலுக்குள்ளாகும் தொழிலாளிகளின் எதிர்வினைக்கு காரணம் ஏன்? எது நிரந்தரத் தீர்வு?
உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டின் நோக்கம் என்ன ?
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவ பிரதிநிதிகள் முன் வைத்த ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்ன? என வினவுகிறது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
போலீசைக் கைது செய் – மக்களை விடுதலை செய் ! நெல்லை-திருச்சி-மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !
சுட்டுக்கொன்ற போலீஸ் மீது கொலை வழக்கை பதிவு செய்! போராடிய மக்கள் மீது
பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு! நெல்லை, திருச்சி மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!
போராடும் மக்களை முடக்கவே மக்கள் அதிகாரத்தின் மீதும் தொடர்ந்து அவதூறுகளையும், அடக்குமுறையையும் ஏவி வரும் காவியையும் காக்கியையும் கண்டித்து எல்லா கட்சி இயக்கங்களும் தமிழச்சமூகமும் எதிர்த்து நிற்க வேண்டும்.
மக்கள் அதிகாரம் | உங்கள் கேள்விகளுக்கு தோழர் ராஜு பதில் | நேரலை Live-Streaming மாலை 7.30
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்!
என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு
வன்முறையில் ஈடுபட்டது போலீசா – மக்கள் அதிகாரமா ? உரை | வீடியோ
மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்த மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்களின் வீடியோ மூன்று பாகங்களாய்...!
ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !
சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? என்ன பிரச்சினை? பா.ஜ.க தொண்டர்களே பதிலளிக்கிறார்கள்!
கிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் !
கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய தொழிலாளி இதழில் வெளிவந்த கட்டுரை.