Friday, June 20, 2025

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?

வட இந்தியாவில் கொரெகான் பீமா வன்முறையைக் காரணமாக்கி, அங்கு செயல்படும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா சட்டத்தின் மூலமும் போலி கடிதங்கள் மூலமும் முடக்க முயற்சிக்கிறது மோடி அரசு!

பிரிட்டிஷ் ரவுலட் சட்டத்தின் புதிய பிரதி : தேசிய பாதுகாப்புச் சட்டம்

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் எவ்வாறு ஜனநாயக விரோதமானது என்பதை ஸ்க்ரோல் இணையதளத்தில் சோஹிப் டேனியல் விவரிக்கிறார். அதன் தமிழாக்கம்.

மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது தொடரும் பொய் வழக்குகள் !

மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு பொய்வழக்குகள் போட்டு மக்கள் அதிகாரம் அமைப்பை முடக்க அடிமை எடப்பாடி அரசும் மத்திய மோடி அரசும் முயற்சிக்கின்றன.

அவலமே வாழ்க்கையாய் வாழும் ரோஹிங்கியா அகதிகள் !

மூன்று மியான்மர் இராணுவத்தினர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். அதில் இருவர் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்க மற்றொருவர் என்னுடைய ஆடைகளை அவிழ்த்து நிர்வாண நிலையில் என்னைக் கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக என்னை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர்.

வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கீழைக்காற்று !

வெள்ளிவிழா கொண்டாடும் கீழைக்காற்று பதிப்பகம் இதுவரை கடந்துவந்த பாதைகளை பற்றி, வாசகர்களைப் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், தோழர் துரை சண்முகம். பாருங்கள், பகிருங்கள்!

தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !

கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும், கல்புர்கி கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும் ஒத்துப் போவதோடு, இரண்டு கொலைகளிலும் ஒரே 7.65 மி.மீ. கைத்துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?

11
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன?

பொறியியல் கல்வியின் சீரழிவும் ! கையாலாகாத உயர்கல்வி கட்டமைப்பும் !!

1
பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில் 85% பேர் திறமையற்றவர்கள் என FICCI, CII, NASSCOM போன்ற தரகு முதலாளிகள் பேசி வருகின்றனர். உண்மையில் பொறியியல் கல்வி தரமற்று போக காரணம் என்ன?

மோடியைக் கொல்ல சதி எனும் பெயரால் ஒரு சதி !

மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என ஒரு மொட்டைக் கடிதாசியைக் காட்டி மாவோயிச பீதியைக் கிளப்பியிருக்கிறது புனே போலீசு. இந்த திரைக்கதையில் கொண்டைய மறைக்காமல் காட்டுகிறார்கள் சங்கி மங்கிகள் !

நூல் அறிமுகம் : முருகன் வணக்கத்தின் மறுபக்கம்

சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?

மக்கள் அதிகாரத்தை முடக்க சதி ! கேள்விகளுக்கு தோழர் ராஜூவின் பதில் ! வீடியோ

மக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார்! வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை! உங்கள் கேள்விகளை மறுமொழியில் அளியுங்கள்! நேரலையின் போதும் கேட்கலாம்!

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ! தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை... ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்!!

பளபளக்கும் எவர்சில்வர் பாத்திரங்களுக்காக கருகும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” என்கிறார்கள் வடசென்னையின் எவர்சில்வர் பட்டறை சிறு முதலாளிகள்!

நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !

3
மாதவிடாய் முதல் மகப்பேறு வரை வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதே என்ற கருத்து “சமூக எதார்த்தமாக” உள்ள சூழலில் கருப்பை அகப்படலம் (endometriosis) எனும் ஒரு நோய் பெண்களை வதைப்பதையும், அது குறித்த சமூகத்தின் பாராமுகம் பற்றியும் விளக்குகிறார் அன்னா.

குட்கா ஊழல் : தமிழகத்தை ஆள்வது அம்மாவின் ஆவிதான் !

0
அம்மாவின் "பொற்கால" ஆட்சிக்கும், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.-இன் இருண்ட கால ஆட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

அண்மை பதிவுகள்