NSA சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை ! தோழர் காளியப்பன் உரை
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக மக்கள் அதிகாரம் தோழர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் 11.06.2018 அன்று தோழர் காளியப்பன் பேசுகிறார்.
தூத்துக்குடி தியாகிகளுக்கு அமெரிக்காவின் Bloomington, Illinois தமிழ் மக்கள் அஞ்சலி !
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் சார்பில் கடந்த ஜூன் 3-ம் தேதி Bloomington, Illinois பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !
துறைவாரியாக செயலர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட இணைச்செயலர் பதவியை உருவாக்கி அதில் சங்கிகளையும், கார்ப்பரேட் ஆலோசகர்களையும் அமர்த்தும் திட்டத்தை புழக்கடை வழியாகக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .
யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !
மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமணைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?
புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம் !
புதிய தலைமுறை டிவி நிகழ்ச்சியில் பாஜகவினர் அட்டூழியம்… வட்டமேசை விவாதம் பாதியில் நிறுத்தம்.!
கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல்...
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
பீகாருக்கு அருகில் இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் போலி ரேசன் அட்டை ஒழிப்பு என்ற பெயரில் அரசு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அங்கே பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.
தஞ்சையில் தோழர் பெ. மணியரசன் மீது தாக்குதல் !
வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் போலீசால் குறிவைக்கப்படும் இந்தச் சூழலில், தோழர் பெ. மணியரசன் அவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.
மோடியை கொல்ல ’சதி’ ! பாஜக-வின் 2019 தேர்தல் அறிக்கை வெளியீடு ! கருத்துப் படம்
மாவோயிஸ்டுகள் மோடியை கொல்ல சதியாம்! - 2019 - பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை ! - பயிர்கள் சிதைத்து, காடுகள் அழித்து, வாழ்வின் வேரை அறுக்கும், பசுமைவழிச் சாலை. - கருத்துப் படங்கள்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறை வைப்பு !
நிராயுதபாணியான மக்களை வாயிலும், நெஞ்சிலும், தலையிலும் குறிவைத்து சுட்டுக்கொன்ற குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது பொய்ப்பழி சுமத்துகிறது எடப்பாடி அரசு.
துப்பாக்கிச் சூட்டில் குறி வைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வழக்கறிஞர்கள்
ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் இனி மக்கள் திரள் போராட்டங்கள் தலையெடுக்கவிடாமல் அச்சுறுத்தி முடக்குவது என்ற தீய நோக்கத்துடன் போலீசு செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்துகிறார்கள், ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை
வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், தங்கபாண்டியன் ஆகியோர் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து தூத்துக்குடியையே கொளுத்தியிருப்பதாக போலீ்சு உருவாக்கிய பொய்க்கதை!
மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live
ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில், பெட்ரோகெமிக்கல், 8 வழிச்சாலை , நியூட்ரினோ என எல்லா போராட்டங்களிலும் இந்த தூத்துக்குடி மாடல் ஒடுக்குமுறையே அமல்படுத்தப்படும் அபாயம்.
சிறப்புக் கட்டுரை : அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
அ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் கொள்கை ; மணல் வியாபாரக் கொள்கை சட்டபூர்வமாகவும், நீதிமன்றங்களின் ஆசியோடும் நடைபெறுகின்றன. எனில், இதன் பெயர் சட்டத்தின் ஆட்சியா, அல்லது சட்டபூர்வ சீரழிவா?
தூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி ! பத்திரிகையாளர் சந்திப்பு
UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு முயற்சிக்கும் சூழலில் ஊடகங்களை சந்திக்கிறார்கள்…. தூத்துக்குடி போரட்டத்தை நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் அரி ராகவன்.
கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
மார்க்சுடன் யாரும் உற்சாகமாக பேசலாம், பழகலாம் ஆனால் ஒழுக்கக் குறைவு, அடிமைத்தனம், கீழ்மை போன்றவற்றை அவர் என்றும் விமர்சிக்க தவறியதில்லை. அது நண்பனாலும் சரி அரசனாலும் சரி.