உசிலை வட்டார வெண்டைக்காய் விவசாயம் | படக் கட்டுரை
வெண்டைக்காய் விவசாயத்தின் வரவு செலவு அறிக்கையை விலாவாரியாக முன்வைக்கிறார் கொடிவீரன். உசிலை வட்டார விவசாயிகளோடு ஒரு சந்திப்பு!
நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !
நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் !
மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே! எங்கள் ஜெயராமனே! வீர வணக்கம்! வீர வணக்கம்!
மோடியின் வெறும் பக்கோடாவும் எடப்பாடியின் சிக்கன் பக்கோடாவும் | கருத்துப்படம்
பக்கோடா செய்து பணக்காரன் ஆவது எப்படி என்ற வித்தையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோடி. நாங்கள் நாட்டுக் கோழிகளைத் தருகிறோம், சிக்கன் பக்கோடாவாக விற்று சொகுசாக வாழுங்கள் என்கிறார் எடப்பாடியார்.
நீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் !
நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு இதுவரையில் 3 பேரைப் பலி கொண்டுள்ளது, தமிழ்நாடு. பார்ர்பனியத்தின் ஆதிக்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் களப்பலிகள் கொடுத்துக் கொண்டே இருக்கப் போகிறோமா ?
அறிவியல் கட்டுரை : உலகில் மிக ஆபத்தான உயிரினம் !
உலகின் மிக ஆபத்தான உயிர்க் கொல்லி உயிரினம் நாம் அற்பமானவை என நினைக்கும் “கொசுக்கள்” என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். கொசுக்கள் குறித்த அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை!
பாலஸ்தீனியர்களை நரபலி கொடுத்து திறக்கப்பட்ட ஜெருசலேம் அமெரிக்கத் தூதரகம் !
ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல, காசாவில் வெசல் ஷேக் கலீல் போன்ற 60க்கும் மேற்பட்டோரின் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நேரத்தில்தான், அமெரிக்கா தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் திறந்து வைத்தது..
டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !
பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.
ரஜினிக்கு சொம்படிக்கும் காவி கஸ்தூரியும் கைடு ரவிந்திரன் துரைசாமியும் !
இந்த திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
மார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு ?
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் 70% வழக்குகளில் கீமோதெரபி சிகிச்சை முறையை தவிர்த்துவிட முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் ஏழைகளுக்கு என்ன பயன்?
தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் | வீடியோ
காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் ஏப்ரல் - 2018 இதழில் வெளியான தலையங்கம்.
சென்னை கோயம்பேடு பழச்சந்தை – படக்கட்டுரை !
சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்து பழங்கள் வருகின்றன. அந்தச் சந்தையின் காட்சிகள் சில……….
மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீதிகளில் மரணிக்கும் வீடற்றவர்கள் !
“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்திலேயே இப்படி நிலைமை என்றால்?
மேம்பாலம் விழுந்து 18 பேர் பலி – யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை
உபி மேம்பால கட்டுமான நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என ஒட்டு மொத்த அரசு நிர்வாக உறுப்புகளும் செயலிழந்ததன் வெளிப்பாடு தான் இந்த பச்சைப்படுகொலை.
அறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் !
சீனாவில் தொழிலாளி வர்க்கம் உண்மையிலேயே அதிகாரம் பெற்றதாக இருந்ததா? மாவோவின் சீனா நகர்ப்புறத்து இளைஞர்களைக் கிராமப்புறத்துக்கு அனுப்பியது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், ஃபிரட் எங்ஸ்ட்.