Sunday, August 17, 2025

ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்

0
மோடி ஆட்சிக்கு வந்தபின், கும்பல் வன்முறை ஒரு தொற்று நோயாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. மோடி ஆட்சி தொடருமானால், காரணமே இல்லாமல்கூட மக்கள் அடித்து கொல்லப்படக்கூடும்.

லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !

வேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் 10, 20 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு 30 ரூபாய்க்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கு வாங்கி செல்வார்கள். ஐம்பது ரூபாய் வைத்தால் குடும்பத்தினரின் பலகார ஆசை தீர்ந்து போகும்.

புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !

3
கொடூரமான தாக்குதல் நடந்த நான்கு மணி நேரத்துக்கு பிறகு எந்தவித பதட்டமும் இல்லாமல் தன் பிம்பத்தை கட்டமைக்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், நொறுக்கு தீனி உண்டுகொண்டும் இருந்துள்ளார் மோடி.

பிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! | மக்கள் அதிகாரம்...

மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவே போராடுகின்றனர். போராடும் மக்களை வெறி கொண்டு ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த ”எதிர்த்து நில் !” மக்கள் அதிகாரம் மாநாடு ! அனைவரும் வாரீர்

அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை !

0
கார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது... இந்திய ஊடகங்களின் பிடி அம்பானியிடம் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் அல்ஜசீராவின் வீடியோ

சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !

0
ஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்ததாகவே இருக்கிறது...

கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

0
கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.

நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?

வெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்பலை எதிர்த்து முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்நூல்.

130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு ! மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா...

பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்!

ரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் !

0
எல்லா வகையிலும் ஓட்டையை அடைக்கப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டைகள் விழுந்தபடியே இருக்கின்றன. மோடியின் ரபேல் ஊழல் வெளியே வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது.

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம்... இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….

5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா !

ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?

வாடகை கார்களுக்கு பதில் இனி தானியங்கி கார்கள்

0
கார் உற்பத்தியின் சரிவு ஆலைகளின் கதவடைப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு தொடங்கி உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்யும் சிறு குறு நிறுவனங்களையும் பாதிக்கவுள்ளது.

ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

0
”...ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.

கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி

படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது.

அண்மை பதிவுகள்