Tuesday, October 28, 2025

ACS கல்லூரி : துவங்கியது ஆக்கிரமிப்பை அகற்றும் போராட்டம்

1
"நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் கும்பல்களிடமிருந்து பறித்தெடுக்க வேண்டுமென்றால் அதற்கு மக்கள் தங்களது அதிகாரத்தை நிறுவுவதன் மூலமே முடியும்"

தோழர் சாய்பாபாவை விடுதலை செய்! – ம.க.இ.க

5
தோழர் சாய்பாபாவுக்கு பிணை ரத்து! அருந்ததி ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! காவிப் பாசிசத்தை எதிர்த்துப்போராடுவோம்!

சென்னையை ஆக்கிரமித்த முதலாளிகளைத் தண்டிப்போம் !

3
"எங்கள் வீடுகளைத் தாராளமாக இடி. ஆனால், அதற்கு முன்னால் மியாட், குளோபல் ஆஸ்பத்திரிகளை இடி. ஒரு கோடிக்கு ஒரு வீடு என ஆயிரம் வீடுகளைக் கட்டிய ஆக்கிரமிப்பாளன் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் கட்டிடங்களை இடி. அதன்பிறகு, எங்கள் வீடுகளை இடிக்க வா"

மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்

0
டில்லியில் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்ற பு.மா.இ.மு 12-12-2015 அன்று மக்கள் மனதில் வர்க்க அனலைக் கிளப்பி விட்டது.

சிவகங்கை பாலியல் குற்ற வழக்கு – திசை திருப்பும் போலீசு

0
மதுரை ஜி.ஜி அலுவலகத்தில் பணியாற்றும் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், தெண்மண்டல ஜி.ஜி-யாக பணியாற்றி தற்போது ஏ.டி.ஜி.பி-யாக உள்ள இராஜேஸ்தாஸ், எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் என 28 பேர் பெயரை வாக்குமூலமாக குறிப்பிட்டிருக்கிறார்

நிவாரணம் போதாது நீதி வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

0
அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ தாமாக வந்து நம்மை பார்க்க மாட்டார்கள். அவர்கள் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து நடுரோட்டில் வைத்துதான் இனி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

0
காஞ்சி தேவநாதன் தொடங்கி சங்கராச்சாரி வரை கிரிமினல் குற்றவாளிகள். அவர்கள் பூஜை செய்யலாம். ஆனால் பஞ்சமர்களும் , சூத்திரர்களும் அர்ச்சனை செய்யக்கூடாதாம்

அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்

1
"பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்கின் தீர்ப்பு”

வினவு பொறுப்பாளர் தோழர் காளியப்பனுக்கு நிபந்தனை பிணை !

0
சசி பெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் வரிசையில் வருவதுதான் தோழர் கோவன் மற்றும் வினவு தளத்தின் பொறுப்பாளர் காளியப்பன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள்.

தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

0
"வீட்டையும் கொழுத்திவிட்டு இந்தா ஒரு கொடம் தண்ணி நெருப்பை அணைச்சுக்க என்றால் என்ன செய்வீர்கள்?” என்றோம். “அப்பிடியே சப்பீர மாட்டோம்!” என்றனர் பெண்கள்.

சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி

0
மக்களுடன் சேற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ கவுன்சிலரை பார்த்து ”வாங்க அக்கா, அப்போ நீங்க உள்ள வாங்க” என கூப்பிட்ட உடன் சேறும் சகதியுமாக இருந்த வீட்டை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார்.

கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி

0
மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !

6
அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் மக்களின் மேல் எந்தளவுக்கு வன்மம் இருந்தால் புழுப் பூச்சிகளைப் போல் தத்தளிக்க விட்டிருப்பார்கள். ஜெயலலிதா என்கிற மேக்கப்பின் பின் ஒளிந்து கொண்டிருந்த அழுகிப் போன உண்மையான மூஞ்சி மேலும் ஒரு முறை வெளிப்பட்டுள்ளது.

அ.தி.மு.க ஆக்கிரமிப்பால் கடலூர் கெடிலம் ஆற்றில் சுனாமி

0
இந்த குடிசை வாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், பெரிய பெரிய மால்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் கட்டியுள்ள பணமுதலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு மோசடி கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிவாரணப் பணிகள்

0
கலெக்டர் அம்மா, ஊர் தலைவரிடம் "உங்களுக்கு தேவையான எல்லாம் அரசு கொடுக்கின்றது, அதை மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. ஆனால் சிகப்பு சட்டைக்காரர்கள் இவ்வளவு தண்ணியிருந்தும், வீடு, வீடாய் போய் கொடுக்கிறாங்க, உங்களால் ஏன் முடியவில்லை" என்றார்.

அண்மை பதிவுகள்