மழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி – மக்கள் அதிகாரம்
அளவிலும் வீச்சிலும், இழப்பிலும் "தேசியப் பேரிடர்தான்", ஆனால், இயற்கைப் பேரிடர் அல்ல. மனிதப் பேரிடர். ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதிகாரிகளுமே இதற்குக் காரணமானவர்கள்.
முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !
சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை.
விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் வெள்ள நிவாரணம்
"இனிமே எவனாவது ஒட்டு கேட்டு இந்த பக்கம் வரட்டும் பீயையும், சாணியையும் கரைச்சு தொடப்பத்துல முக்கி அடிக்கறோம். எவன் இந்த பக்கம் வரான்னு பார்ப்போம்"
அம்மா படத்தை வேடிக்கை பார்க்கிறோம் – செம்மஞ்சேரி அவலம்
மழை சாக்கடை பற்றி சன் டிவியில் பேட்டி கொடுத்தோம்.ஆனால் அப்படி சொன்னால் அரசிடமிருந்து சலுகைகள் எதையும் வாங்கிதரமாட்டோம் என்று அ.தி.மு.க-வினர் மிரட்டினார்கள்
கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?
மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
இதை அகற்றாவிட்டால் சாவது நம் குழந்தைகள் தானே ?
சென்னை வெள்ளம், ஐந்து நாள் வேலை என்று எங்களை அழைத்துவந்தார்கள். அழைத்த போது டைம் இல்லாததால் வீட்டுக்கூட போகவில்லை. இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது.எங்களுக்கு மாற்று உடைகூட இல்லை
நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு
மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.
கடலூர், சென்னை நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !
கடலூர் மாவட்டத்தில் தோழர்கள் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்த படங்கள் இடம்பெறுகின்றன. புகைப்படங்களுக்கு போஸ் மற்றும் முகம் காட்டாமல் பணியில் மற்றும் கவனம் செலுத்தும் தோழர்களை இங்கே காணலாம்.
ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1
இவர்களை சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.
கும்மிடிப்பூண்டியில் தங்குவதற்கு இடமில்லை !
எமது அமைப்புகள் சென்னையில் மதுரவாயல், சேத்துப்பட்டு, மணலி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், எம்.ஜி.ஆர் முதலான பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கூடவே அரசையும் நிவாரணப்பணிக்கு அழைத்து வர போரடுகிறார்கள்.
மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!
உருப்படியாக எதையும் செய்யாமல் வெட்டியாக சுற்றிவந்து போட்டோவுக்கு போஸ் தந்த மாநகராட்சி ஆணையர், மேயர், மாவட்ட ஆட்சியாளர், அமைச்சர் சண்முகநாதன் மக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகினர்.
தோழர் கோவனுக்கு திருச்சி மக்கள் வரவேற்பு !
தேசத் துரோகிகள் ஆட்சி என்றால் தேசப் பற்றாளர்கள் அனைவருமே தேசத் துரோகிகள் தான். இந்தப் பாடலுக்கு மட்டும் சிறை அல்ல. எதை பாடினாலும் சிறை தான். பா.ஜ.க-வில் உள்ளவரே கவிஞர்களுக்கு ஆதரவாக பேசினால் அடி தான்.
விருதை அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் !
விருத்தாசலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் 30-11-2015 திங்கள், காலை 11 மணி
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.
கல்லூரி மாணவர் இயக்கங்களை ஒழிக்க மோடி அரசு சதி !
மக்கள் போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நசுக்குகிறது.
























