Wednesday, July 15, 2026

தாழம்பூ பூத்துக் குலுங்கிய காவிரி எங்கே ? தருமபுரி கருத்தரங்கம்

0
நீதி மன்றங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அதிகாரம் இல்லை என மோடி அரசு அறிவித்து உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக மத்திய அரசுகளும், நீதி மன்றமும் ஏமாற்றி உள்ளனர் என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.
The family of 16-year-old student Pawan Kumar

ஜார்கண்ட் விவசாயிகளைக் கொன்ற பா.ஜ.க-வின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் !

0
இந்தியாவின் இதயப்பகுதியில் பழங்குடி மக்கள் மீதான பசுமை வேட்டையை காங்கிரசு துவங்கியது அதை இன்றும் தொடர்ந்து நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ் -ம் பா,ஜ,க -வும்.

காவிரி : கேலி செய்யும் சு.சாமியை செருப்பாலடி – கடலூர் உரைகள்

0
எத்தனை ஆணையங்கள், வாரியங்கள், ஆய்வுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள் வந்தாலும் அரசியல் ஆதாயத்தின் கீழ்தான் நிறைவேற்றலாமா? வேண்டாமா என்பதை முடிவெடுக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டே நமக்கு ஓரவஞ்சனை செய்கிறார்கள்.
பூட்ஸ் காலில் மிதிபடும் ராமன்

சென்னையில் இராமன் எரிப்பு வெற்றி – தோழர்கள் சிறை வைப்பு !

109
எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.

அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?

1
யார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்? அப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்களா?
தோழர் . அமிர்தா

நீர்நிலைகளை மீட்கும் வழித்தடம் போராட்டம்தான் – சென்னை உரை

0
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் முதலாளிகளை எதிர்த்து போராட வேண்டிருக்கிறது. நீரை ஒரு கருவியாக வைத்து நம்மை காலில் விழ வைக்கும் வேலையை பா.ஜ.க அரசாங்கம் செய்கிறது.
தஞ்சை கருத்தரங்கம்

நீர் மீதான அதிகாரம் மக்கள் கையில் – தஞ்சை உரை

0
அன்றாடம் குடங்களை ஏந்தி குடிநீருக்காகப் போராடும் மக்களும், ரூ2-க்கு தண்ணீர் பாக்கெட் எங்கும் கிடைக்கும் என்ற நிலையும் ஒரே நேரத்தில் நாம் காண்கிறோம்.

போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !

37
இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது.

புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !

0
காஷ்மீரில் தேசிய வெறி, கர்நாடகத்தில் இன வெறி, கோவையில் மக்களுக்கு எதிரான பார்ப்பன மதவெறி ! வள்ளுவரும் - பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் பாஜக -வை பிடுங்கி எறி !

சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !

30
திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு ! 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.

காவிரி : கழுத்தறுக்கும் மோடி அரசு ! திருச்சியில் கருத்தரங்கம்

0
திருச்சி: நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்! கருத்தரங்கம் நாள் : அக்டோபர் 12, 2016 நேரம் : மாலை 5.30 மணி. இடம் : சண்முகா திருமண மண்டபம், புத்தூர் 4 ரோடு, திருச்சி - அனைவரும் வருக!
நுள்ளிவிளை போராட்டம்

குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

2
"கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்

1
கானல் நீராகும் காவிரி நீர்... தொடரும் துரோகங்கள்.... விடிவுக்கு வழிதான் என்ன? கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30

தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

3
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்!

இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம் !

0
எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் ஒரு முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்

அண்மை பதிவுகள்