ஸ்டேசனில் டாஸ்மாக் – மதுவிலக்கிற்கு குறுக்குவழி !
“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க. எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.
அச்சத்தைக் கைவிடு ! துணிந்து போராடு !
தனது கட்சிக்காரனைக் கோபத்துடன் விஜயகாந்த் அடித்ததை ஏதோ சர்வதேசப் பிரச்சினை போல ஊதிப்பெருக்கி வெளியிடும் ஊடகங்கள், விக்ரம் மீதான தாக்குதல் பற்றிய தகவலைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன.
முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !
லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர்.
கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !
இன்னும் சில 'முற்போக்காளர்களோ' கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான்.
மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !
"குடியை ஒழிக்க முடியாது, குடிகாரனை திருத்த முடியாது, எவனும் திருந்தமாட்டான், எதுவும் முடியாது. எவனும் சரியில்லை" என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு இது பதிலடி.
மூடு டாஸ்மாக்கை ! திருச்சி, விழுப்புரம் போராட்டம் – படங்கள்
"நான் மது அரக்கன் வந்திருக்கேன். உங்கள் தாலியை அறுக்க போறேன். உங்கள் வாழ்வை அழிக்க வந்திருக்கேன்"
அ.தி.மு.க மகளிர் அணியோடு போட்டி போடும் நீதிமன்றம்
ஜெ அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குகின்ற போலீசு அவுட் போஸ்ட்டாகவே மாறிக் கொண்டிருக்கிறது உயர்நீதிமன்றம். நாம் பெரிதும் கவலை கொள்ள வேண்டிய அசாதாரணமான சூழல் இது.
மூடு டாஸ்மாக்கை ! தருமபுரி, மதுரை போராட்டம் – படங்கள்
கொலை செய்தவன், கற்பழித்தவன் சுதந்திரமாக நடமாடுகிறான், சாராயக்கடையை எதிர்த்தவர்கள் சிறையில் உள்ளனர். ஜெயா குற்றவாளி; முதல்வராக இருக்கிறார்.
மேக் இன் இந்தியா : வல்லரசா ? கொத்தடிமை தேசமா ?
ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டலையும், சுற்றுச் சூழல் நாசத்தையும் ஏற்படுத்துகின்றன "சீனப் பாதையில்" சென்று, கொடிய வறுமை தாண்டவமாடும் வங்கதேசத்தின் இடத்தைப் பிடிப்பதே மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம்.
மூடு டாஸ்மாக்கை ! திருப்பெரும்புதூர் ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்
எந்தக் கடையையாவது அடித்து நொறுக்கி விடுவார்களோ என பீதியடைந்த அரசு, இன்றும் போலிசுக்கு டாஸ்மாக் வாட்ச்மேன் வேலை அளித்திருந்தது. சென்னை முழுக்க அனைத்து டாஸ்மாக் சாராயக்கடை வாசலிலும் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.
டாஸ்மாக்கை மூடு – பிரசுரம் கொடுத்த உசிலை தோழர்களுக்கு சிறை !
நாட்டை காப்பாத்தணும்னு கிளம்புனா சட்ட்த்துல இருக்கிற எல்லா நம்பரையும் எழுதி உள்ள தள்ளு! நாட்டை களவாண்டா சொத்துக்கணக்கு நம்பரை எல்லாம் அழிச்சுப்புட்டு வெளில விடு! இனிமே இப்புடித்தானாம்.
டாஸ்மாக் போராட்டம் – திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை
மூடு டாஸ்மாக்கை என்று போராடியவர்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்”.
மூடு டாஸ்மாக்கை – ஆகஸ்ட் 31 போராட்டம் !
மூடு டாஸ்மாக்கை, அடக்குமுறையால் தடுக்க முடியாது! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
கிரீஸ் : மேல்நிலை வல்லரசுகளின் நவீன ஆக்கிரமிப்புப் போர் !
மேல் நிலை வல்லரசுகளின் ஆதிக்கத்தின் கீழ் நாட்டின் இறையாண்மை, மக்களின் ஜனநாயக உரிமை என்பதற்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது என்பதை கிரீஸ் மக்களின் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்.
























