Tuesday, July 14, 2026

அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !

0
“ஏன் உங்கம்மா போன தடவ முதலமைச்சரா இருந்தப்ப மூட முடியாதுன்னு சொன்னாங்க, இப்ப எப்படி மூடுனாங்க! இவங்க போராடுனதாலத்தான் மூடிருக்காங்க”

தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

0
இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்.

நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர்கள் – செய்தித் தொகுப்பு

0
இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா ? நீதித்துறையில் சர்வாதிகாரத்தை எதிர்த்திடுவோம் !

“படிப்படியான மதுவிலக்கு” என்ற பம்மாத்து

1
டாஸ்மாக் வருமானத்தை மேலும் பல ஆயிரம் கோடி ரூபாயாக்குவது மட்டுமல்ல, தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானவர்களைக் குடிநோயாளியாக்கிவிட வேண்டும் என்பதையும் இலக்கு வைத்து இந்த அரசும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள்.

மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி – முறியடிப்போம்

0
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.

ஜெயஸ்ரீ பாலியல் வன்முறை – தொடரும் துயரம் !

0
ஒரு சாமானிய மனிதனான ரவியின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த நிலைமையை எதிர்கொள்ள பத்திரிக்கைகள், போலிசு, அரசு அதிகாரிகள், கட்சிகளின் உதவி எந்த இடத்திலும் வரவில்லை. மொத்தக் கும்பலும், இச்சம்பவத்தில் ரவியின் குடும்பத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.

விருதை : ஒரேயடியாய் மூடு டாஸ்மாக்கை !

0
விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இலக்கு வைத்து மூட வேண்டும் என்று போராடிய மற்றும் போராட இருந்த கடைகள் உட்பட 7 கடைகளுக்கும் மேலாக அரசு மூடியுள்ளது.

கோத்தகிரி அரசு மருத்துவமனையின் பெயர் மரணவாயிலா ?

0
மருத்துவமனை சுற்றிலும் செடி கொடிகள் வளரவிட்டு கரடி, பன்றி என்று காட்டு விலங்குகளும் நாய், மாடு என்று வீட்டு விலங்குகளும் நோயாளிகளையும் மருத்துவர்களையும் அச்சுறுத்துகின்றன.

தீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது – இனி இந்த ஊரு நல்லா இருக்கும்

0
"ஏன் சாமிவுளா காப்பத்த வந்த சாமிவுளா இனிநாங்க நிம்மதியா தூங்குவோம், இனி எங்க குடும்பம் நல்லா இருக்கும். உங்களால இந்த ஊரும் நல்லா இருக்கும்"

மதுரவாயல் டாஸ்மாக் மூடப்பட்டது – மக்கள் போராட்டத்தின் வெற்றி !

0
“இது மூடனதுல எனக்கும் சந்தோசம்தான். இதுக்கு முன்னாடி சம்பாதிக்கிறதுல 300, 400 ரூவா இதுக்கே போய்டும். ஆனா இனிமே அப்படி பணம் போகாது, என்னவிட என் வீட்டாக்காரிக்குதான் சந்தோசம்”

சத்தியமங்கலம் டாஸ்மாக் கடைகளை மூடு – ஆர்ப்பாட்டம்

0
கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 16.06.2016 மாலை 5 மணி பாகலூர் சர்க்கில் அருகில - டாஸ்மாக் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, திருட்டு, ரியல் எஸ்டேட் கொலைகள் என எல்லா சமூக குற்றங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் !

0
ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் மலக்குழியிலும் பாதாளச் சாக்கடையிலும் கேட்பாரின்றிக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அடுத்தடுத்து கமிட்டிகளை மட்டும் அமைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலுவது போல நடித்து வருகிறது, அரசு.

பா.ஜ.க ஹோண்டா கூட்டணியை முறியடித்த தொழிலாளர்கள்

0
மொழி, இனம், பண்பாடு, நிரந்தரம், தற்காலிம் என்ற வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்களிடேயே ஐக்கியமும் ஒற்றுமையும் ஏற்பட்டிருப்பதுதான் இப்போராட்டத்தின் குறிப்பிடத்தக்க விடயம்.

வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்

0
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.

சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு ! தி இந்துவின் என்கவுண்டர் திட்டம்

2
ஹோமியத்தை புனித நீர் என்று சூத்திர பஞ்சமர்களின் வாயிலேயே ஊற்றித் தெரிந்த பார்ப்பனியம் கருவாட்டிலிருந்து இறங்கி வந்து சூத்திர பஞ்சமர்களின் சமோசாவிற்கு வந்திருக்கிறது.

அண்மை பதிவுகள்