privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

2
இளவரசன் மரணம் குறித்தும், திவ்யாவின் மீது சாதிய வாதிகளின் ஆதிக்கம் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திவ்யாவிற்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனை செல்வன்

இளவரசனுக்கு நீதி கேட்டு தருமபுரியில் மக்கள் வெள்ளம் – படங்கள் !

3
தருமபுரி மருத்துவமனை முன்பு ஆயிரக் கணக்கான மக்கள் கூடி தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!

12
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய் ! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய் !!

இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !

4
விகடனுக்கு இளவரசன் அளித்த நேர்காணல், தருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளவரசனின் தந்தை தனது மகனின் இறுதி நாள் பற்றி பேசிய ஒலிப்பதிவு.

பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

101
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.

தனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !

11
பெற்றோர்களின் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு அரசு நிர்ணயித்த நியாயமான கட்டணத்தை வாங்கும்படி சேத்தியாதோப்பு தனியார் பள்ளி நிர்வாகம் பணிய வைக்கப்பட்டது.

போலீஸ், கல்வித் துறை ஆதரவுடன் கல்விக் கொள்ளையர்கள் !

5
சிதம்பரம் வீனஸ் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. இலவசக் கல்வி நமது உரிமை என்ற கருத்து மக்களிடம் பரவி வருகிறது.

வடுகப்பட்டி தேவர் சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

17
வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாத ஊர் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உற்றுப் பார்த்து கண்டிப்பதில் விழிப்பாக உள்ளார்கள்.

எதிர்கொள்வோம் !

19
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.

அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !

3
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.

முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !

4
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.

நெய்வேலியை தனியார் மயமாக்கும் சதியை முறியடிப்போம் !

1
நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை.

அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !

7
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் தொடங்கி உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வரும் அமெரிக்க அரசு. இப்போது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.

மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !

2
மணிப்பூரை ஆக்கிரமித்திருக்கிறது இந்திய இராணுவம். அங்கே கடந்த ஐந்தாண்டுகளில் 1,500 பேர் இந்திய இராணுவத்தால் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

1
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.

அண்மை பதிவுகள்