தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் !
அரசை ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வதோடு பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்த முடியும்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் !
கடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு
விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.
டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
விவசாயிகளின் பாரத் பந்த் அறைகூவலுக்கிணங்க நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் நடத்திய ஆர்ப்பட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பங்கெடுத்தது
டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு!!
AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது நம் அனைவரின் கடமை. டிசம்பர் 8 பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் போராட்டங்களிலும் பங்கு பெறும்.
டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் !
வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்
எதிர்வரும் நிவார் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை களத்தில் இறங்கிச் செய்வதோடு, அரசை செய்லில் ஈடுபடுத்துவதற்கான போராட்டத்திலும் இறங்க வேண்டும் !
கோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் !
வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனங்களைக் கண்டித்து, த.பெ.தி.க, விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் கோவையில் 21.11.2020 அன்று போராட்டம் நடத்தினர் !
நெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி ! பணிய வைத்த போராட்டம் !
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு திமிராகவும் நடந்து கொண்ட முத்தூட் நிர்வாகம் அமைப்புகளின் போராட்ட அறிவிப்பைக் கண்ட பின்னர் பணிந்து வந்தது.
நவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்
தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசின் சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்து எதிர்வரும் நவம்பர் 26, 2020 அன்று நடைபெறும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்கும்.
நிருபர் மோசஸ் படுகொலை : கஞ்சா வியாபாரிக்கு துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு || மக்கள்...
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.
கடலூர் செல்வமுருகன் படுகொலை : கொலைகார போலீசை கைது செய் || மக்கள் அதிகாரம்
செல்வமுருகனை கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வேல் யாத்திரை – அனுமதியும் கைதும் : பாஜகவும் அதிமுகவும் ஒன்னு || மக்கள் அதிகாரம்
வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் அனுமதி வழங்க மாட்டோம் எனக் கூறிவிட்டு, மற்றொரு புறத்தில் திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்த அதிமுக அரசின் பாஜக - ஆர்.எஸ்.எஸ்.-இன் அடியாளாகச் செயல்படுகிறது.