Tuesday, July 8, 2025

நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

ஆகஸ்ட் 31 வரை கடனை கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என கோரிக்கை வைத்து மக்கள் அதிகாரம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் படுகொலை : தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின் செய்தித் தொகுப்பு.

சாத்தான்குளம் படுகொலை – மதுரை, நெல்லை, விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம் !

மக்கள் அதிகாரம் சார்பில் மதுரை, விழுப்புரம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் சாத்தான்குளம் லாக்-அப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் – தந்தை மகன் படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

சாத்தான்குளம் - தந்தை மகன் போலீசால் அடித்து கொலை! கொலை வழக்கில் கொலைகார போலிசை கைது செய் ! வரம்பற்ற போலீசு அதிகாரத்தை அனுமதியோம்! போலீசை மக்கள் கண்காணிப்பில் வைக்கப் போராடுவோம்!

கடன் வசூல் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் ! விருத்தாச்சலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை !

மக்கள் வாங்கிய நுண்கடன், வாகன கடன் உள்ளிட்ட பல்வேறு கடனை நிறுத்தி வைக்க வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொரோனா பரவ துணை போகும் ரேசன் நிர்வாகம் !

சென்னையில் ரேஷன் அட்டைக்கு ரூபாய் 1000/- நிவாரணம் அறிவித்துள்ளது அரசு. இதனை வீடு வீடாக சென்று வழங்காமல் அடாவடியாக நடந்து கொள்கிறது, ரேஷன் நிர்வாகம்.

உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !

ஆணவப் படுகொலைகளுக்கும் சாதீயப்படுகொலைகளுக்கும் எதிராக வழக்கு போடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் கடைசியாக தீர்ப்பு வரும் வரை தொடர்ந்து களப் போராட்டம், சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்

கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், நுண்கடன் நிறுவனங்கள் செய்யும் அடாவடித்தனங்களுக்கு முடிவுகட்டு.

அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !

பல இடங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் சுய உதவி குழுக்கள் போன்றவை மிரட்டி பணம் பறிப்பதை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டி இயக்கத்தை மேற்கொண்டது.

கொரோனா : சென்னை மக்களை காக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் கோரிக்கை மனு !

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து அனைவரையும் அச்சுறுத்தும் நிலையில். அது குறித்து சென்னை மாநாகராட்சி ஆணையரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை போலீசு நடத்திய படுகொலை ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி

ஆதிக்க சாதியினர் குற்றம் செய்தால் அதை தனிநபரின் குற்றமாக பார்ப்பதும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம் செய்தால் அதற்கு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கும் வேலையை போலீசு செய்து வருகிறது.

கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !

"கடனை கட்ட நெருக்கடி கொடுக்கும் நபர்களை பிடித்து கொடுப்போம்!" என்ற மக்கள் அதிகாரத்தின் முழக்கம் திருச்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி இது தமிழகம் முழுக்க பற்றி படரட்டும்.

தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !

கோவை மற்றும் கடலூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.

அண்மை பதிவுகள்