கஜா புயல் பாதிப்பிற்குள்ளான டெல்டா கிராமங்களில் மக்கள் அதிகாரம் களப்பணி
குடிசைகளில் குடியிருந்து வந்த மக்கள், மொத்தக்குடிசையுமே இழந்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்புள்ள இந்தச் சூழலில் தற்காலிக ஏற்பாடாகவாவது குடிசைகளை சீரமைப்பது அவசரப்பணியாகிறது.
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
ஆய்வுக் குழுவின் மோசடி நாடகத்திற்கு உடந்தையாக நிற்காமல் உடனடியாக ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - மக்கள் அதிகாரம்
சாக்கடைத் தண்ணீரை சப்ளை செய்யும் கரூர் பஞ்சமாதேவி ஊராட்சி
திறந்தவெளிக் கிணற்று நீர் பாழ்பட்டு பல காலமாகிவிட்டது. பத்துநாளுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படும், இந்த சாக்கடை நீரைப் பிடிப்பதற்குக் கூட போதிய குழாய்களும் ஊரில் இல்லை.
கஜா புயல் : குடிசை வீடுகளை சீரமைக்கும் மக்கள் அதிகாரம் தோழர்கள்
நிவாரணப் பொருட்களை கொடுப்பதோடு கடமை முடிந்ததென்று ஒதுங்கிவிடாமல், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.
கஜா புயல் நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்துவருகின்றனர்.
Plea submitted against Vedanta at the NGT by Makkal Athikaram
During the period October 26 - 28, Makkal Athikaaram intervened the hearing of the appeal in VEDANTA Ltd. vs. STATE OF TAMILNADU case, before the National Green Tribunal. Here is the copy of the written submission submitted before the Principal bench of the NGT
தண்ணீரைக் கொள்ளையிட வந்த அசோக் லேலண்டை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் !
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு என்ற பெயரில் கிருஷ்ணகிரி - நாட்றாம்பாளையத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சிக் கொள்ளையடிக்க முனைந்த அசோக் லேலண்ட் நிர்வாகத்தின் எடுபிடிகளை விரட்டியடித்த கதை.
குடந்தை : உயிர்பலி கேட்கும் சாலை – மக்கள் போராட்டம்
பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது.
நக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் !
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதைக் கண்டித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்யக்கோரி விருதையில் மக்கள் அதிகாரம் சாலை மறியல்!
தேனி லோயர் கேம்ப் – குமுளிச் சாலையை மூடி தொழிலாளி வயிற்றில் மண்ணைப் போடாதே !
ஆயிரக்கணக்கான கூலிக்காரர்களை பட்டினியில் தள்ளிவிட்டு யாருக்காக இந்த சாலை வசதி !
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டச் செய்தி – படங்கள்
பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர்.
மக்கள் போராடி மூடிய விழுப்புரம் சாலாமேடு டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு !
குட்கா, கஞ்சா, டாஸ்மாக் என மக்களை போதைக்கு அடிமையாக்கியும், இளைஞர்களை சீரழித்தும், அவர்கள் பணத்தில் கொழுக்கும் அரசும், போலீசும், எப்படிப்பட்ட இழி செயலையும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு ! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம் | வினவு நேரலை | Live...
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமியற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! - வினவு நேரலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி ! மக்கள் அதிகாரம் அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் அதையே கொள்கை முடிவாக எடுக்க மறுக்கிறது?
டெல்டாவை அழிக்கும் மோடி எடப்பாடி அரசுகள் ! திருவாரூர் ஆர்ப்பாட்டம்
டெல்டாவை அழிக்கும் மோடி, எடப்பாடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் மக்கள் அதிகாரம் 20-09-2018 அன்று திருவாரூரில் ஆர்ப்பாட்டம். எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் - மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்