விருத்தாசலத்தில்…

க்கீரன் ஆசிரியரை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக விடுதலை செய்ய கோரியும் விருத்தாசலத்தில் பத்திரிகையாளர்கள மறியல், கைது!  #NakkeeranGopal

நக்கீரன் ஆசிரியரை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற‌ கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில்,  விருத்தாசலம் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்,  சாலை மறியல் செய்த 25-க்கும் மேற்பட்டவர்கள்  கைது செய்யப்பட்டனர்.

இதில் மக்கள் அதிகாரம் சார்பாக விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் கலந்து கொண்டு முழக்கமிட்டார்.

தகவல்: மக்கள் அதிகாரம், விருத்தாசலம்.

இணைந்திருங்கள் வினவுடன்:
நக்கீரன் கோபாலை விடுதலை செய் | வினவு நேரலை | Live Streaming

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க