Tuesday, August 5, 2025

பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!

அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல்.

ம.பி: தலித் மக்களின் வீடுகளுக்குத் தீவைத்து வன்முறை வெறியாட்டம்

கோஹ்தா (Gohta) கிராமத்தில் உள்ள தலித் காலனி குடியிருப்புப் பகுதியில் சுமார் 200 பேர் கொண்ட கும்பல், தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைத்தும், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியும், மின்மாற்றியை எரித்து மின்சாரத்தைத் துண்டித்தும் வன்முறையில் ஈடுபட்டது.

ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு

மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம்: 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்த யோகி அரசு!

ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது.

உ.பி: மாணவர்கள் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி

1
பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது.

விலைவாசி உயர்வு: ஏழை மக்களின் துயரமும், கார்ப்பரேட்டுகளின் இலாபமும்

உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் விலைவாசி உயர்வுக்கு பிரதான காரணம்.

அதானி குழுமத்தின் ஆதிக்கம் வலுக்கிறது

ஏற்கெனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது

குஜராத்திற்கு திசைதிருப்பப்படும் தென்மாநில முதலீடுகள்: மோடி அரசின் சதி

இந்த அப்பட்டமான அநீதியையே இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டமாகவும் பாசிசக் கும்பல் முன்வைக்கிறது. தொகுதி மறுவரையறை, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை இந்த பாசிச சதித்திட்டத்திற்குள் உள்ளடங்கியுள்ளது. ஆனால், இதற்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஓர் ஒருங்கிணைத்த பொதுத்திட்டத்தை முன்வைக்காமல், மீண்டும் மீண்டும் பாசிசக் கும்பல் முன்வைக்கும் திட்டத்திற்குள்ளேயே சுழல்கின்றன.

பா.ஜ.க. இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம்: வெறுப்பைக் கக்கும் அமித்ஷா

அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை சேர்ந்த ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமும் இந்துமதவெறி பிரச்சாரத்தின் மூலமுமே இந்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்ளத் துடிக்கிறது.

ராஜஸ்தான்: அதானியின் சூரிய மின்திட்டத்திற்காக அபகரிக்கப்படும் மேய்ச்சல் நிலங்கள்

பையா கிராமத்தைச் சார்ந்த 36 வயதான மோதி சிங், “எங்கள் முன்னோர்கள் இந்த நிலத்தை ஓரானாக (புனித நிலம்) விட்டுச் சென்றனர். இந்த நிலம் தற்போது அரசுக்குச் சொந்தமானது. புனிதமான மரங்கள் என்பதால் பல ஆண்டுகளாக எந்த மரத்தையும் வெட்டவில்லை. தற்போது அதானி இந்த நிலங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்” என்று கூறினார்.

உத்தரப்பிரதேசம்: கன்வர் யாத்திரைக்காக சூறையாடப்பட்ட 17,000 மரங்கள்

நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, ஆகஸ்ட் 9, 2024 வரை மூன்று மாவட்டங்களிலும் 17,607 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 1,12,722 மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டதாகவும், தற்போது 33,776 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள்

ஏற்கெனவே, கடந்த அக்டோபர் 18 அன்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கை பதவி நீக்கம் செய்யக்கோரி 19 பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது குக்கி எம்.எல்.ஏ-க்களின் இக்கூட்டறிக்கை பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

ராஜஸ்தான்: கல்வி மட்டுமல்ல, கல்விகூடங்களும் காவிமயம்!

இந்திய கிரிக்கெட் அணி, தூர்தர்ஷன், பி.எஸ்.என்.எல். என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். கயவர்கள் திட்டமிட்டு புகுத்தப்பட்டு அதன் உள்ளடக்கமும் காவிமயமாக்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே காவி நிற மாற்றம் என்பது நடந்தேறுகிறது.

உ.பி: நீட் பயிற்சி மாணவியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தில் இந்துமதவெறிக் குண்டர்களாலும் ஆதிக்கச் சாதிவெறி பிடித்தவர்களாலும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.

அண்மை பதிவுகள்