Saturday, October 25, 2025

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கும் மோடி அரசு!

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13.60 ரூபாயும், டீசலுக்கு 13.82 ரூபாயும் குறைக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பாசிச மோடி அரசு அதைச் செய்யவில்லை.

மத்தியப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை நடைபெறுவதை மக்கள் வேடிக்கை பார்க்கும் அவலம்

பொதுவெளியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதனைத் தடுக்காமல் வீடியோ எடுத்துச் செல்லும் மக்களின் மனநிலை எப்படியானது என்பதை வார்த்தைகளால் கூற முடியாது.

அசாம்: சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி முஸ்லீம்களின் வீடுகளை இடிக்கும் பா.ஜ.க அரசு!

திடீரென்று செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு உடனடியாக இடத்தை காலி செய்யும்படி போலிசார் தெரிவித்தனர். வேறு இடத்திற்குச் சென்று தங்குவதற்கு இடமில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்த சிறிது நேரத்தில் முஸ்லீம் மக்களின் தற்காலிக வீடுகளை புல்டோசரைக் கொண்டு போலிசார் இடித்தனர்.

இருபதாயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அவல நிலையில் உ.பி மக்கள்!

நுண்கடன் நிறுவனங்கள் கடன் கொடுத்து அவர்களுடைய வறுமையை மேலும் அதிகப்படுத்தின. ஒரு கட்டத்திற்கு மேல் கடன் தொகையினை கட்டமுடியாத நிலையில் நுண் கடன் நிறுவனங்கள் அவர்களுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தின.

வெளியுறவுத் துறை: தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியமாம்!

வெளிநாடுகளில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விரும்பத்தக்க தகுதி (Desirable Qualification) என்ற பெயரில், ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ராமர் கோவிலில் பணிபுரியும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: இதுதான் ராமராஜ்ஜியம்!

அயோத்தியில் உள்ள கான்ட் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆகஸ்ட் 26 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால், துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் செப்டம்பர் 2 அன்று வழக்குப் பதிவு செய்தனர்.

சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையிலும் சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை ஈவிரக்கமின்றி மோடி அரசு உயர்த்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசம்: இந்து முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் காவிக் கும்பல்

0
சட்டவிரோதமானது என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்ட பகுதியை இடிக்கும் பணியையும் மசூதிக் குழு தொடங்கி விட்டது. ஆனால், காவிக் குண்டர்கள் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு மசூதி முன்பு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயற்கைக்கோளின் துணைகொண்டு சுங்கக்கட்டணம் வசூல்: இனி, விண்ணை முட்டப்போகும் சுங்கக்கட்டணம்!

பாஸ்டேக்கு பதிலாக இந்த புதிய முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது நிலைநாட்டப்படும்போது, நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை ஒழித்துக்கட்டப்பட்டு, கிலோமீட்டர் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை நிறுவப்படும்.

அதானிக்கும் செபிக்கும் உள்ள உறவு: நடப்பது அம்பானி-அதானிகளின் கும்பலாட்சி என்பதற்கான நிரூபணம்!

தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியாற்றிய மாதபி செபியில் பணியமர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே செபியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அம்பானி-அதானி கும்பலின் நலனுக்காகத்தான்.

மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்

மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல்.

புதுடெல்லி: குந்த குடிசை இல்லாதோரின் தலைநகரம்

ஏழை மக்களின் குடிசைப்புறக் குடியிருப்புகள் பலவற்றை கார்ப்பரேட் தேவைகளுக்காக அரசே இடித்துத்தள்ளி அகற்றிவிட்டு அம்மக்களுக்கு மாற்று குடியிருப்புக்கு வழி சொல்லாமல் நிற்கதியாக விரட்டிவிட்டுள்ளது.

மணிப்பூர்: வன்முறையைத் தீவிரப்படுத்த ஆயத்தமாகும் காவிக் கும்பல்

மணிப்பூர் போலீசு ஜபல்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையிலிருந்து 7.62 மி.மீ. எம்.எம்.ஜி. (Medium Machine Guns) வாங்கியுள்ளதாகவும் அவற்றைப் பயன்படுத்த 21 நாள் பயிற்சி அளிக்குமாறு இந்திய இராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்

கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் போன்ற நாட்டின் பல மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்திக் கொண்டு காவிக் குண்டர்கள் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கூடாரத்திலிருந்து எட்டிப்பார்க்கும் ‘நீதி’மான்கள்

"இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும். சட்டத்துறை சார்ந்தவர்கள் எங்கள் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் எங்களது நிகழ்ச்சிநிரல்களை சட்டப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் என்பது முக்கிய பங்காற்றுகிறது‌‌” என்று வி.ஹெச்.பியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மை பதிவுகள்