Thursday, May 15, 2025

அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !

2
இதுவரையில் மோடிக்கு ஆதரவாக வாயிலேயே குண்டாயிசத்தை நடத்திக் கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமி, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு குண்டாயிசத்தை வீதியில் இறக்கியிருக்கிறார்

ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !

0
ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.

பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !

0
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரிந்து, தேச பக்தர்களைக் காட்டிக் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அப்படுகொலையில் பலியானவர்களுக்கு மட்டும் நினைவஞ்சலி செலுத்திவிடுவாரா மோடி ?

உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் !

0
ஆர்.எஸ்.எஸ் - மோடி - அமித்ஷா கும்பல் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட, அரசு இயந்திரத்தின் அத்தனை உறுப்புகளையும் எவ்வாறு வளைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த ஆடியோ !

மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !

0
இந்தியா முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் நுழைக்கப்பட்டுள்ள தனது ஆட்களை நுழைத்து விட்ட சங்க பரிவாரக் கும்பல், தம்மை விமர்சிப்பவர்களை அந்த அடியாள் படையைக் கொண்டே மிரட்டுகிறது

ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !

0
ரஃபேல் ஊழல் சம்பந்தமாக அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளி வருகின்றன. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம், தாம் ரஃபேல் பேரத்தில் ஈடுபடுகையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதை எதிர்த்து எழுதிய கடிதம் வெளியாகிருக்கிறது

உ.பி. இந்து ராஷ்ட்டிர பட்ஜெட்: போலீசுக்கு 2000 கோடி – இந்துத்துவாவிற்கு 1500 கோடி !

0
ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத்தின் போலீசு - இந்து ராஷ்ட்டிர பட்ஜெட் - 2019. இந்துத்துவாவிற்கு ரூ. 1500 கோடி. போலீசுக்கு ரூ. 2000 கோடி

பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !

0
இந்திய புள்ளியியல் ஆணையத்தின் மரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் மோடி அரசைக் கண்டித்து தனது புள்ளியியல் துறை பதவியை ராஜினாமா செய்த பி. சி. மோகனன். இதோ அவரது நேர்க்காணல் !

நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !

0
விவசாய விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல், விவசாயிகள் நலிவுற்றிருக்கையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியையும் குறைத்திருக்கிறார் மோடி

முசாஃபர் நகர் கலவரம் : காவி வெறியர்கள் மீது வழக்கு இல்லை ! ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு...

1
62 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற கலவரத்தில் பெயரளவுக்கு கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளைக் கூட தண்டிக்க வழக்கு நடத்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறது ஆதித்யநாத் அரசு!

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !

0
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சாட்சிகளை, ஆதாரங்களை புறம் தள்ளி, இந்துத்துவ காவிக் கும்பலுக்கு துணைபோன நீதிபதி பி. ஆர். பட்டேல் தற்போது குஜராத்தின் சிறப்பு சட்ட அதிகாரி.

கொல்கத்தா சிபிஐ திருவிளையாடல்கள் : இதுதாண்டா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் !

0
“ஒரு காவல் ஆணையரே சட்டவிரோத கைதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனில், குடிமக்களாகிய நாம் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க முடியும்?” என வினவுகிறார் இந்திரா ஜெய்சிங்.

என் கைது ஜனநாயக மதிப்புகளின் மீதான நேரடி தாக்குதல் : ஆனந்த் தெல்தும்டே

1
இந்த அரசுக்கு எனக்கு எதிராக எதுவும் கிடைக்கவில்லை. இது எதிர்ப்புக்கு எதிராக மட்டுமே உருவாக்கப்பட்டது. இன்று நான், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

0
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக, மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு அவர்கள் கையில் சூலத்தையும் காவி கொடியையும் திணிக்கிறது. ஆனால், சூலமும் காவி கொடியும் சோறு போடுமா?

மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

1
மோடி - அமித் ஷா கும்பல் மசோதாவை எந்த விலை கொடுத்தேனும் சட்டமாக்கியே தீருவோம் என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்குகிறார்கள்.

அண்மை பதிவுகள்