மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !
எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.
வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
இது முழுமையான அறிக்கையல்ல, வரைவு அறிக்கை. இது ஏற்கத்தக்கதல்ல என்கிற மோடி அரசின் அதிகாரிகள் சொல்வதற்கு முக்கியத்துவம் தருகிறது தி இந்து நாளிதழ்.
45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை !
நகர்ப்புறங்களின் இந்த விகிதம் இன்னும் அதிகரித்து 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது.
ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !
“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்”
ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் !
தனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. அந்தப் பெருமையை புட்டு வைக்கிறார் சந்தா கோச்சார்.
அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் !
தொடர்ந்து நடக்கும் போராட்டங்களால் பீதியில் உறைந்து போயிருக்கும் பாஜக அரசு, மூன்று வயதின் கருப்பு சட்டையைக் கண்டு பயந்திருப்பது பீதியின் உச்சம்!
மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !
தனக்கு துணைபோகாத அதிகாரிகளையும் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, ஜால்ரா அடிக்கும் அதிகாரிகளை வைத்து கட்டுக்கதைகளை புனைந்துகொண்டிருக்கிறது இந்த அரசு.
கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி 2013-ம் ஆண்டு நடத்திய கட்சி பேரணியில் எடுக்கப்பட்ட படம் அது. அதோடு, படத்தில் உள்ள குழந்தைகள் பிடித்திருப்பது, முசுலீம் லீக் கட்சியின் கொடியை.
மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் படம் போட்டவர் கைது !
இந்துத்துவ தர்பாரில் விமர்சன குரலை எழுப்புகிற ‘எதிரி’கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். மோடிக்கு எதிராக முகநூலில் படம் போட்டால் கூட கைது என்ற பாசிச நிலையை நோக்கிச் செல்கிறது இந்தியா !
குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை
பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அசாமிய மக்களின் ‘இந்தியாவிலிருந்து பிரிந்துபோவோம்’ என்கிற முழக்கம், கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ?
கருப்பு பணம் - ஊழல் - நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கு எவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றனர் முன்னால் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள்.
சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !
கேரளத்தை காவிக் கூடாரமாக்கும் சபரிமலை திட்டம் தோல்வியை தழுவிய நிலையில், இந்து மத தலைவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஆதிக்கம் செய்ய திட்டமிடுகிறது ஆர்.எஸ்.எஸ்.
கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் !
கர்நாடகாவில் தேசியவாதத்தின் பெயரில் நடைபெறும் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி பேசப்பட்ட கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்கள் வெறியாட்டம்
பிணியொன்று நம்மை பீடித்துள்ளது | அருந்ததி ராய்
அவர் (ஆனந்த் தெல்தும்டே) மீதான கைது நடவடிக்கையை அரசியல் ரீதியிலான நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். நம்முடைய வரலாற்றில் கேவலமான மற்றும் அதிர்ச்சிகரமான தருணம் இது.