நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !
வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாஃபியா கும்பல் இருக்கிறது.
மோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு !
2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு மாதம் சம்பள பாக்கி : போராட்டத்தில் உத்தரகாண்ட் போக்குவரத்து ஊழியர்கள் !
சம்பளம் தரப்படாததை கண்டித்து உத்தரகாண்ட் போக்குவரத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.
உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !
விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.
கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !
நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.
ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முசுலீம் வெறுப்பு கொண்ட, வலதுசாரி எம்.பி.-க்களை காஷ்மீருக்கு அழைத்திருக்கிறது இந்திய அரசாங்கம்.
காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அங்கு தேனாறும், பாலாறும் ஓடும் என சங்கிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஏற்கெனவே இருந்த தொழிலும் நாசமாகிப் போயுள்ளது.
இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !
தீண்டாமை என்பது இராஜஸ்தானின் ஊரக வேலை வாய்ப்பு பணித்தளத்தின் ஆதிக்க சாதிகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ளது !
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
இசுலாமியர்களுக்கு எதிரான கொலைபாதகங்களைச் செய்துவரும் இந்துத்துவ கும்பல்; ‘முசுலீம்களை முழுமையாக புறக்கணியுங்கள்’ என இப்போது முழங்க ஆரம்பித்திருக்கிறது.
முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !
முந்தைய குற்றச்சாட்டை ஒப்பிடும் போது தற்போதைய குற்றச்சாட்டில் உறுதியான சான்றுகள் இருப்பதாகவும், நிர்வாக குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இன்கவர்ன் (InGovern) கூறியிருக்கிறது.
திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
எவரும் தங்களை எதிர்க்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என பாஜக எதேச்சதிகாரிகள் கருதுகிறார்கள். எதிர்ப்போரை முடக்கி மற்றவர்களுக்கு பயத்தை தரவிரும்புகிறது காவி கும்பல்
கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !
ஏற்கெனவே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 30%-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் சேர்க்கையை மேலும் குறைக்கும்.
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !
அடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும் பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

























