கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !
தனக்குப் பிரச்சினை உண்டாகக்கூடும் என கருதும் விவரங்களை வெளியிட மோடி அரசாங்கம் பயம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.
கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?
இந்தியாவில் நடைபெரும் கும்பல் கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் பொய்ச் செய்திகளை பரப்புபவர்கள் யார் ?
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.
தமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019
அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு, அயோத்தி வழக்கு மற்றும் புதிய கல்விக் கொள்கை பற்றிய செய்திகள்...
கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !
பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு...
அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !
அயோத்தி இறுதி விசாரணை - ஆஜ் தக் தொலைக்காட்சி வெளிப்படையாக தனது வெறுப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் முன்பே தீர்ப்பெழுதும் வஞ்சகம்.
PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்
வங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட்களும், தரகு முதலாளிகளும் அவர்களுக்குத் துணைபுரிந்த பிற அரசியல்வாதிகளும் சுருட்டிய பணத்தோடு கொண்டாட மக்கள் மரணிக்கின்றனர்.
உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் : சீக்கிய அமைப்புகள்
பன்முகத்தன்மையான இந்திய கலாச்சாரத்தை, ஒற்றை இந்துத்துவ கலாச்சாரமாக்கவும் பல மதங்களை விழுங்கி ஒற்றை இந்து மதமாக்கவும் காவிகள் செயலில் இறங்கிவிட்டனர்.
பொருளாதார வீழ்ச்சி : மோடியை விமர்சிக்கும் நோபல் பரிசு தம்பதி !
முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலர் மோடியின் முதல் ஆட்சிகாலத்தின் பொருளாதாரச் சீரழிவுகளை விமர்சிக்கத் தவறியதில்லை.
குஜராத் : காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் ?
இவர்கள் வரலாற்றை அழிக்கும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த தலைமுறையினர் காந்தி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்றே படிப்பார்கள்.
தாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி !
இங்கே முதலில் குப்பையைப் போட வேண்டும், அதன் பிறகே பேரரசர் படத்தின் ஷூட்டிங்கிற்காக குப்பை எடுக்க முடியும். இப்படித்தான் இந்த ஏமாற்றுக்காரர் கடந்த ஆறாண்டுகளாக இந்தியர்களை முட்டாளாக்கி வருகிறார்.
சொந்த ஊரிலேயே வீதியில் வசிக்கும் தலித்துகள் ! இந்திய அவலம்
வீடற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தலித்துகள் என்பதைப் பார்க்கையில் இதன் பின்னணியில் உள்ள சாதிய இணைப்பையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ரூ. 76,600 கோடி : இரகசியமாக கடன் தள்ளுபடி செய்த SBI
விவசாயிகள் வாங்கும் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக அடியாட்களை அனுப்பும் வங்கிகள், கார்ப்பரேட்கள் வாங்கிய கடனை சுலபமாக தள்ளுபடி செய்துவிடுகின்றன.

























