Tuesday, September 23, 2025

ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

1
அசாஞ்சே சிறையில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக ஐநா-வின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரின் நவம்பர் 1-ஆம் தேதி அறிக்கை சமர்பித்தார்.

காவி பயங்கரவாதம் : முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் ஒப்புதல் வாக்குமூலம் !

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அயோக்கியத்தனங்களை தனது நூலில் அம்பலப்படுத்துகிறார் கேரளாவில் உள்ள முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்.

மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !

0
அரசியலமைப்பு, சட்டம், நீதிமன்றம் என அனைத்துக்கும் மேலானவர்களாக ஐஐடி-கள், ஐஐஎம்-களை ஆக்கிரமித்துள்ளனர் பார்ப்பன - பனியாக்கள்.

மதுரையில் 102 – வது ரசிய சோசலிச புரட்சி நாள் விழா ! படங்கள் !

மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் வீழ்த்துவோம் என்கிற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின விழா பற்றிய பதிவு.

குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

3
ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?

அரசு வங்கிகளில் 6 மாதங்களில் ரூ 958 பில்லியனுக்கும் அதிகமான மோசடி ! நிதியமைச்சர் ஒப்புதல்

1
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ 254 பில்லியனும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 108 பில்லியனும், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ 83 பில்லியனும் நிதி மோசடி நடந்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியிருக்கிறார்.

கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

1
காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகிய நாதுராம் கோட்சேவின் நீதிமன்ற வாக்குமூலத்தை பாடமாக இணைக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது.

மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !

1
ஒருவேளை குண்டு வைப்பதில் பிரக்யா சிங் தேர்ச்சி மிக்கவர் என்பதால்தான், ‘பிரக்யாவின் சேவை நாட்டுக்குத் தேவை’ என பாஜக மேலிடம் நினைத்திருக்கிறதோ என்னவோ !

காவிகளின் பிடியிலிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்போம் !

0
ஆர்.எஸ்.எஸ்-இன் இலக்கு ஐ.ஐ.டி மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் கைப்பற்றுவது. இதனை முறியடிக்க மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒரணியில் திரள்வோம்!

அயோத்தி தீர்ப்பு : சீராய்வு மனுதாக்கல் செய்ய முசுலீம் தரப்பு முடிவு !

0
நீதி கிடைக்கப்போவதில்லை என்றாலும், அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !

0
‘இந்துத்துவ அரசு’ என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 'அர்பன் நக்ஸல்’களை சிறையில் தள்ளிவிட்டால் அதையும் செய்துவிடலாம் என நாக்பூர் கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம்.

துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

0
உலகம் முழுவதும் வலதுசாரி கும்பல் கல்வியில் அறிவியலை புறக்கணித்து அடிப்படைவாதத்தை முன் நிறுத்துகிறது. இந்தியாவில் அது இந்துத்துவமாகவும் துருக்கியில் ஜிகாத்-ஆகவும் உள்ளது.

பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !

உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி, தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது.

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் பாராளுமன்ற முற்றுகை வெல்லட்டும் !

0
அரசு மற்றும் போலீசின் கெடுபிடிகளையும், தடுப்பரண்களையும் தாண்டி முன்னேறிச் செல்கிறார்கள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். வெல்லட்டும் அவர்கள் போராட்டம் !

வாரணாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !

1
இந்து - இந்தி - இந்தியா என்ற இந்து ராஷ்டிரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், முதல் கட்டமாக உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.

அண்மை பதிவுகள்