privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

4
இயல்பான மகப்பேறுக்கு சாணியையும் மூத்திரப்பசையையும் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான அகில பாரதிய கௌ சேவாவின் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்.

பகத்சிங் மண்ணிலிருந்து ஒரு போர்க்குரல் – தோழர் தத்தார் சிங் உரை !

1
எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? கெஞ்ச வேண்டுமா இல்லை எதிர்த்துப் போராட வேண்டுமா? காந்தி செய்த அதே தவறை நாம் செய்தால் நம் சந்ததியே அழிந்து விடும்.

பாலியல் பாலத்காரத்தில் ஈடுபடும் ஐ.நா அமைதிப்படை

5
பெயரில் மட்டுமே அமைதி. இராணுவத்திற்கும் ஐநாவின் அமைதிப்படைக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

தாய்ப்பாலுக்கு சமமான தண்ணி விசமானது – மக்கள் நேருரை !

0
உங்களால பாதிப்பு இல்லனா? வேற யாரு குழாய் போட்டதுன்னு சொல்லுங்கடா? விவசாயியா போட்டது? எங்க இடத்த நாசமாகிட்டு வேற இடத்துக்கு நீங்க போய்டுவிங்க. நாங்க எங்க போறது?

தமிழகத்தை திருடும் அலிபாபா + 40 திருடர்கள் – காளியப்பன் உரை

1
விளைச்சல் இன்றி நெஞ்சு வெடித்துச் சாகும் விவசாயியை, கந்து வட்டிக்கு விட்டு சாப்பிடுகிறான் எனச் சொல்லும் அந்த மந்திரியை செருப்பால் அடிக்க வேண்டாமா ?

ஆட்சியாளர்களின் அலுவலர்களாக நீதிபதிகள் – லஜபதிராய் உரை

0
சமூக வரலாறு தெரிந்தவர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். சாதாரண மக்கள் தான் நீதித்துறை என்பது பெரிய அறிவு சார்ந்தது என்று நினைக்கிறார்கள்.

பாசனத்திற்கு 10 கோடி – ஜெயா நினைவிடத்திற்கு 15 கோடி – கலைவாணன் உரை

0
120 வருடங்களுக்கு முன்பாக கர்நாடகத்தில் விவசாயம் பிரதானமான ஒன்றாக இல்லை. காவிரியில் அணைகளும் கட்டப்படவில்லை.

விவசாயிகளை மரணக் குழியில் தள்ளும் அரசு – வெங்கட்ட ராமைய்யா உரை !

0
இந்த அரசு விவசாயிகளை இணைய வர்த்தகம் செய்ய சொல்லுகிறது. இது கிராம விவசாயிகளுக்கு சாத்தியமாகுமா? விவசாயத்தை 58% லிருந்து 38%-ஆகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை

6
துணை வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவோ “கடன் தள்ளுபடி செய்வது இப்போது ஃபேஷனாகி விட்டது” என்கிறார். செம்மரக்கட்டைகளைக் சட்டவிரோதமாகக் கடத்தி விற்ற வெங்கய்யாவுக்கு விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்?

விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

0
‘விவசாயியை வாழவிடு' என்பது அதன் பொருளிலேயே கெஞ்சல் அல்ல; அறைகூவல் என்பதை உணர்த்துகிறது. விவசாயியை வாழவிடு என்ற முழக்கம் பெரும்பாலான மக்களின் மத்தியிலிருந்து வருகிறது

இந்த அரசின் பிக்பாஸ் யார் ? தோழர் மாறன் உரை

0
“விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

மனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் – தோழர் மருதையன் உரை

5
இந்தியா உருவாவதற்கு முன்னரே வேளாண் தொழில் உருவாகிவிட்டது. விளைச்சல் இல்லையென்றால் இங்கிருக்கும் பெருவுடையார் கோவிலே இருந்திருக்காது.

நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates

10
தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம். இணைந்திருங்கள் !

சுகாதாரம் – குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !

0
பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக அதிகம். அதாவது 1000 குழந்தைகளுக்கு 51 பேர் என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு நிகழ்கிறது.

பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு

4
மக்கள் பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.” கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.

அண்மை பதிவுகள்