Friday, September 19, 2025
pappal-facing-untouchability-in-government-schoo

பாப்பாள் அம்மாளின் சத்துணவு சமையலில் பல்லியாம் ! சாதிவெறியர்கள் சதி தொடர்கிறது !

இன்று பாப்பாள் அம்மாள் சமைத்த உணவில் பல்லி இருந்ததாக பொய் சொல்லி வழக்கு போடும் சாதிவெறிவெறிக் கும்பல், நாளை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும்!

திருமுருகன் காந்தியை விடுதலை செய் !

மே 17- ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் ! அறிவிக்கப்படாத இந்த எமர்ஜென்சி நிலையை போராடி முறியடிப்போம் !

மோடி ஆட்சியில் கடற்படைக்கு பட்டை நாமம் போட்ட தனியார் நிறுவனம் !

பொதுத்துறை - தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் ஏ.பி.ஜி. ஷிப்யார்ட் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் 3 பயிற்சிக் கப்பல்களை கட்டித்தராத நிலையில், ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது, மோடி அரசு. காரணமென்ன?

பார்ப்பனியஸ்தான் : முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பா.ஜ.க. !

உத்திரப் பிரதேசத்தில் 150- ஆண்டுகள் பழமையான ரயில் நிலையப் பெயரை மாற்றிய சங்கிகள்! இனி தாஜ்மகாலை, இந்திரலோகத்து ஊர்வசி மகால் என்று மாற்றுவார்களோ?

கலைஞர் கருணாநிதி | வினவு நேரலை | Live Blog

கருணாநிதி காலத்து திராவிட இயக்கத்து இளைஞர்கள் கனவு கண்ட அந்த முற்போக்கான அரசியல் இன்று தமிழக இளைஞர்களின் கையில் இருக்கிறது. மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு நேரலை செய்தியில் இணைந்திருங்கள்!

கன்னியாகுமரி குலசேகரம் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடி !

ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியின் அடாவடிகளை இனியும் சகிக்க முடியாது என மருத்துவப்பயிற்சி மாணவர்கள் தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !

தமது கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சவுக்கடி கொடுத்த நீதிபதிகளை குறிவைத்துப் பழி வாங்குகிறது மத்தியில் ஆளும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல்

தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !

2
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழி செய்யும் அரசாணையை கொல்லைப்புறத்தின் வழியாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராகும் வகையில் புதிய அரசாணை பிறப்பித்திருக்கிறார் ஜெயா. அதனை நடைமுறைப்படுத்துகிறது எடப்பாடி அரசு

கருத்துக் கணிப்பு : தமிழ் ஊடக முதலாளிகள் மோடியை சந்தித்தது ஏன் ?

ஆனானப்பட்ட ரஜினி போன்ற கட்டவுட் பாசிஸ்டுகளுக்கே பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் எரிச்சல் வரும் போது, மோடி போன்ற கலவரங்களினால் கட்சி நடத்தி ஆட்சி பிடிக்கும் பாசிஸ்டுகளுக்கு அந்த எரிச்சல் டன் கணக்கில் வரும். எனில் இந்த சந்திப்பு எதற்கு?

தஞ்சை : விரயமாகும் காவிரி வெள்ளப் பெருக்கு | நேரடி ரிப்போர்ட் !

காவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கு - கடலில் வீணாகிக் கலக்கிறது நீர். மற்றொருபுறத்தில் அரசின் பாராமுகத்தால் கால்வாய்கள் வறண்டு காய்ந்திருக்கின்றன. படங்கள் - செய்தி.

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மோடி அரசாலும், ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியக் குழுவின் இயக்கத் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகத்தாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !

சமகாலத்தில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் 'கூஜா' ஊடகங்களில் புழங்கும் வார்த்தையான ‘தேச விரோதி’ சொல்லாடலின் அரசியலை கூறாய்வு செய்கிறது இக்கட்டுரை.

என்.எஸ்.ஏ தகர்ந்தது ! வழக்கறிஞர் அரிராகவன் விடுதலை !

வழக்கறிஞர் அரிராகவனின் உரிமை பறிக்கப்படுவதற்கும், சிறைவாசத்திற்கும் யார் பொறுப்பேற்பது? என சந்தீப் நந்தூரியிடம் நீதிமன்றம் கேள்வி ! அரிராகவன் விடுதலை !

தோழர் அரிராகவனுக்கு NSA : கலெக்டர் சந்தீப் நந்தூரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !

பொய் வழக்குகள் மூலம் போராடும் மக்களை ஒடுக்கிவிடலாம் என மனப்பால் குடித்த தூத்துக்குடி கலெக்டர் மற்றும் போலீசு முகத்தில் கரியைப் பூசியது மதுரை உயர்நீதிமன்றம்
goondas act

இரண்டே நாளில் தகர்ந்தது குண்டர் சட்டம் ! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி மகேஷ் விடுதலை !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களின் கடும் முயற்சியினால் இரண்டே நாட்களில் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் மகேஷ்

அண்மை பதிவுகள்