கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
கர்நாடகாவில் கடந்த ஆண்டு கவுரி லங்கேஷ் உள்ளிட்டு 34 பேரைக் கொலை செய்ய இந்து மதவெறி சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது தற்போது அம்பலப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கிரிஷ் கார்னாட் முதலிடத்தில் உள்ளார்.
“ஸ்டெர்லைட் வழக்கு – மக்கள் அதிகாரத்தினருக்கு எதிராக ஆதாரம் இல்லை” அரசு வழக்கறிஞர்
மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீதான வழக்குகளுக்கு ஆதாரமில்லை என அரசு வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறார். மக்கள் அதிகாரத்தைக் குற்றம்சாட்டிய போலீசு கிரிமினல்களை கேள்வி கேட்பார்களா ஊடகங்கள்?
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி
அரியானா மாநிலம் கொல்கன்வ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்பர்கான், வயது28. தனது கிராமத்திலிருந்து இராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள லால்வண்டி எனும் கிராமத்தின் வழியாக ஜூலை 20 அன்று நள்ளிரவு நேரத்தில் தமது...
உயர் கல்வி ஆணைய மசோதாவைக் கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம் | காணொளி | புகைப்படம்
பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்துவிட்டு, உயர்கல்வி ஆணையத்தை அமைக்கவிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம் - வினவு நேரலை !
அரசுப் பணி ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பாஜக எம்பி மகள் !
அரசுப் பணி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் இட ஒதுக்கீடு கூடாது, மெரிட் வேண்டுமென கூவும் பாஜகவின் முகம் அவ்வப்போது அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கிறது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பொய் வழக்கு அம்பலம் ! 18 பேருக்கு பிணை !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து போராட்டக்க்காரர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளில், 18 பேருக்கு இன்று (24.07.2018) பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
ஈரான் நாட்டை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று மிரட்டி வருகிறது அமெரிக்கா. இதையடுத்து அமெரிக்க மிரட்டலுக்குப்...
புதிய தலைமுறை கார்த்திகேயனைக் குறிவைக்கும் பா.ஜ.க.
ஊடக அறத்தோடு, விழுமியத்தோடு பணியாற்ற வேண்டுமா? அல்லது காவி கும்பல்களுக்கும் இந்த கும்பல் தலைவன்களுக்கும் பயந்து பணியாற்ற வேண்டுமா?
தீவிரமடையும் லாரி உரிமையாளர்கள் போராட்டம் – மெளனம் காக்கும் மோடி அரசு!
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண முன்வராமல் தந்திரமான முறையிலும், வக்கிரமாகவும் போராட்டத்தை 'முடித்து வைக்க' நினைக்கிறது, அரசு.
இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming | வினவு நேரலை
மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.
ஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை !
பொய் வழக்கு போடப்பட்ட 5 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளுக்கு பிணை. இது சிறிய வெற்றிதான். தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமானவர்களை தூக்கிலேற்றுவதுதான் வெற்றி.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் இன்று வரை தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? யாருடைய ஆட்சி நடக்கிறது ? விரிவாக அலசுகிறது இக்காணொளி !
பேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் !
பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபீக். இவர் பேருந்துக்கு வர்ணம் பூசுவது மற்றும் ஓவியம் வரையும் பணியில் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
தனது கோடிக்கணக்கான சக குடிமக்களைப் போலவே, ரஃபிக்கும் தனது...
யாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் !
ஸ்டெர்லைட்டுக்கெதிரான வழக்கை பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக நடத்தக்கோரியும், மக்கள் மீதுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் மடத்தூர் மக்கள் மனு.
PUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு !
சட்ட நடைமுறை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் கால் தூசாக மதிக்கும் போலீசு, PUCL மாநில செயலாளர் தோழர் முரளி வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளது.