Sunday, August 24, 2025

பீமா கோரேகான் பொய் வழக்கின் ஆறாம் ஆண்டு நிறைவு: ஊபாவை ரத்து செய், என்.ஐ.ஏ.வை கலைத்திடு என முழங்குவோம்!

மக்களுக்கு நேர்மையாகவும் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்களைப் பார்த்து தொடைநடுங்கிப் போய் ஒரு கோழையைப் போல பாசிச மோடி அரசு நடுங்குகிறது.

ஆப்கான் பேரழிவு: அமெரிக்க அரசே முதன்மைக் குற்றவாளி

இனி வருங்காலங்களில் ஆப்கானிஸ்தானில் திடீர்வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் அதிகரிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஆப்கான் மக்களின் வாழ்க்கையானது கேள்விக்குறியாகியுள்ளது.

கெஜ்ரிவால் ஜாமீனுக்குத் தடை: மக்கள் மன்றத்திற்குச் செல்வதே தீர்வு!

0
பாசிச பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறவில்லை என்று புளகாங்கிதம் அடைந்து உட்கார நமக்கு நேரமில்லை. சிறுபான்மை அரசு என்றாலும் பாசிஸ்டுகளின் கைகளில் தான் அதிகாரம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

உயிரைப் பறிக்கும் வெப்ப அலை – கண்டுகொள்ளாத மோடி அரசு

0
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் சுரங்கம் போன்ற கடும் வெயிலில் வெளிப்படும் வேலைகளில் தான் பணிபுரிகின்றனர். 2.3 கோடிக்கும் அதிகமானவர்கள் செங்கல் சூளைகளிலும், 5.1 கோடிக்கும் அதிகமானோர் கட்டிடத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலங்கள்!

0
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது அனைவரும் அறிந்ததே. போலீசு இலஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச் சாராய விற்பனை கரை புரண்டு ஓட அனுமதித்து வந்தது என்பதே உண்மை.

அம்பலமாகிறது பி.ஜே.பி + தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு

தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கையும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் நிகழ்த்தியுள்ள குளறுபடிகள் பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம்: மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி வீடுகளை இடித்த பாசிச பா.ஜ.க அரசு!

இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மாட்டு இறைச்சி விற்பது சட்டவிரோதமானது என்று கூறி இந்துத்துவ மதவெறியர்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் அதேவேளையில், மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலகில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

தெலங்கானா: மேடக்கில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கலவரம்

மேடக் நகரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க-வினர் முஸ்லீம்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்தியதில் 7 முஸ்லீம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். மேடக் போலீசு வாய்மூடி அமைதியாக வேடிக்கை பார்த்தது.

ஆந்திராவிற்கு தஞ்சம்புகும் பரந்தூர் மக்கள்: தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையால் அகதிகளாக்கப்படும் மக்கள்

தங்களது கோரிக்கைகளை ஏற்காத, செவி கொடுத்து கேட்காத, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியதே என தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | வெளியீடு

இங்கோ, மோடி-அமித்ஷா கும்பலின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம், தலையாட்டி பொம்மையாக உச்சநீதிமன்றம். ஆகையால், இது பாசிச மோடி-அமித்ஷா கும்பல் நடத்திய தேர்தல்!

நெல்லை சி.பி.ஐ(எம்) அலுவலகம் சூறையாடல்: ஆதிக்கச் சாதி வெறியர்கள் அடாவடித்தனம்

சி.பி.ஐ(எம்) அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்பது சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் போராடி வருகின்ற ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். ஆகையால் இத்தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

நீட் முறைகேடு: மாணவர்களுக்கு துரோகமிழைக்கும் தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இத்தகைய மோசடி முறைகேடுகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும். எனவே, மாணவர்கள் தற்போது நடத்திவரும் போராட்டத்தை “நீட் தேர்வை தடை செய்” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான நாடுதழுவிய போராட்டமாக கட்டியமைக்க வேண்டும்.

மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்? | பரப்புரை இயக்கம் | துண்டறிக்கை

மக்களை நேசிப்பவர்கள், மார்க்சையும் பெரியாரையும் படிப்பவர்கள், அம்பேத்கரையும் பதக்சிங்கையும் பின்பற்றுபவர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? இதுதான், இன்றைய வரலாற்றுத் தருணத்தின் கேள்வி.

அறிவிப்பு || முகநூல் பக்கங்கள் தொடர்பாக

வாசகர்களுக்கு வணக்கம். வினவு தளத்தின் முகநூல் பக்கங்களான “வினவின் பக்கம்”, “வினவு காணொளிகள்”, “வினவு களச்செய்திகள்”, “வினவு கேலிச்சித்திரங்கள்” ஆகியவை சங்கி கும்பலால் ஹேக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீட்டுவிட்டோம். ஆனால், முகநூல் பக்கங்களின்...

வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

நீட் தேர்வு - மோசடிகளின் உச்சம்! அதிகார வர்க்கம், கோச்சிங் சென்டர்களின் கூட்டுக் கொள்ளை! நீட் தேர்வை ரத்து செய்! வேண்டாம் நீட், வேண்டும் ஜனநாயகம்! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 15/06/2024 நேரம்: காலை 11.00 மணி இடம்: மதுரை மாவட்ட...

அண்மை பதிவுகள்